sairams
sairams
Menu
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • சிறுகதைகள்
    • மனிதர்கள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
  • அறிமுகம்
Browse: Home » கவிதைகள் » Page 14

ஒரு வினாடியில் அழியும் கோடிக்கணக்கான சாத்தியக்கூறுகள்

April 29, 2008 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

கால இயந்திரத்தில் நம்பிக்கை இல்லை.
எனினும் ஒரு நொடியை மீட்டு கொடுத்தால்
இழந்த வாழ்வை மீட்டெடுத்திடுவேன். ...தொடர்ந்து வாசிக்க ...

நட்பு தொலைந்த வனம்

April 22, 2008 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

கானல் நீராய் உறவுகளை
பகடை காய்களாய் கொண்டு விளையாடிய தருணங்கள்
காற்றோடு மறைந்து போகும் பொழுதில் ...தொடர்ந்து வாசிக்க ...

பார்வையால் நடந்த கொலை

April 15, 2008 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

யாருமற்ற வீதிகளில் கூட உன் நிழல்
என்னை பின்தொடர்வதாய் உணர்கிறேன். ...தொடர்ந்து வாசிக்க ...

இறந்தும் இருக்கும் மனிதர்கள்

April 8, 2008 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

இறந்த போன மனிதர்கள்
உயிருடன் இருப்பதாய்
பாவ்லா செய்கிறார்கள். ...தொடர்ந்து வாசிக்க ...

தூக்கத்தில் வாழ்பவர்கள்

April 1, 2008 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

இல்லாத காருக்கு கட்டிய இடத்தில்
ஒரு கிழவி வைத்திருக்கிறாள்
300 ரூபாய் வாடகைக்கு ஒரு கடை. ...தொடர்ந்து வாசிக்க ...

அழிவே ஆனந்தம்

March 25, 2008 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

காதலியின் மண்டையோட்டை சுமந்தபடி
சுற்றி கொண்டிருக்கிறேன் நான்.
புழுக்கள் நெளிகின்றன
என் விரல்களுக்கு இடையே. ...தொடர்ந்து வாசிக்க ...

எல்லா பாதைகளும் சேருமிடம் ஒன்று தான்

March 18, 2008 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

மஞ்சள் வெயில் போர்த்திய வனத்தில்
இரு பாதைகளுக்கு முன் நான் நின்றிருந்தேன்.
எந்த பாதையை தேர்ந்தெடுப்பது? ...தொடர்ந்து வாசிக்க ...

வெக்கையடிக்கும் அறையின் ஜன்னல்

March 11, 2008 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

வெக்கையடிக்கும் அறையின் ஒரு மூலை.
அதில் பாதி திறந்து கிடக்கிறது ஒரு ஜன்னல். ...தொடர்ந்து வாசிக்க ...

கடைசியாக நட்சத்திரங்களை ரசித்தது எப்போது?

March 4, 2008 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

பறப்பதாய் கனவு கண்டது எப்போது?
ஒரு குழந்தை புன்னகைத்ததை நினைவுபடுத்தி பார்த்தது எப்போது? ...தொடர்ந்து வாசிக்க ...

மனமும் நிஜமும்

February 26, 2008 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

மணல்வெளி மணலாலே முழுங்கபடலாம்.
மனம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறது தாகம். ...தொடர்ந்து வாசிக்க ...

← Previous 1 … 13 14 15 Next →

வலைப்பதிவில் தேடு

மனிதர்கள்

மனிதர்கள் மனிதர்கள்
மனிதர்கள் மனிதர்கள்

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை உலகப்புகழ் புகைப்படங்களின் கதை
உலகப்புகழ் புகைப்படங்களின் கதை உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

என் நூல்

பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்

Copyright © 2023 sairams Owned by Sairam Sivakumar.

Powered by WordPress. Theme: Origin. Hosted by Milkhost.