
மரணத்தைக் கணித்தவன்
தன் மரணம்
நிகழுமிடம் அறிந்தான்.
நிகழும் விதம் தெரியும்.
இரண்டு நிமிடத்திலா?
இரண்டு வருடங்களிலா?
எப்போது என தெரியவில்லை! ...தொடர்ந்து வாசியுங்கள்
காட்சி
மனதிற்குள் ஒரு காட்சி
உருவானது.
…உருவாக்கினேன்.
அறை.
…நெடிய அறை.
எதிர்பக்க சுவர் விலகி செல்கிறது…. ...தொடர்ந்து வாசியுங்கள்

பாலை என்றால் வெறுமை
புல் பூண்டற்ற பாலையில்
திசைகளற்ற அந்தச் சமவெளியில்
நடந்து கொண்டே இருக்கிறேன்
நகர மறுக்கும் நிலம் மீது. … ...தொடர்ந்து வாசியுங்கள்

மூளையைச் சாப்பிட முயல்கிறது
அது
என் மூளையைச் சாப்பிட முயல்கிறது.
அதை என்னால் உணர முடியும்.
அதன் சாத்தான் தன்மையை . ...தொடர்ந்து வாசியுங்கள்

என் கண்களை உற்று பார்த்து
என் கண்களை
உற்று பார்த்து
நீ பேசியது…
சுவரேறிய பல்லி
என்னைப் பார்த்த போது ...தொடர்ந்து வாசியுங்கள்

ஓர் அரக்கன்
ஓர் அரக்கன் இங்கு வசிக்கிறான்.
அவ்வபோது அவன் தலைக்காட்டும் போதெல்லாம்
அராஜகம் தலைவிரித்தாடுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீரோடு நொந்து இருக்கிறார்கள். ...தொடர்ந்து வாசியுங்கள்

என்னுள் ஒரு குரல்
என்னுள் ஒரு குரல் எப்போதும்!
யாவருக்கும் அது அப்படித் தானென நினைத்திருந்தேன்!
சில சமயம் இரண்டாவது குரலொன்று! ...தொடர்ந்து வாசியுங்கள்

கடவுளைச் சந்திப்பதற்கு முந்தைய நாள்
நாளை அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்திருக்கிறது.
அவரை…
அவரா அதுவா? ...தொடர்ந்து வாசியுங்கள்

உழல்
புரவியின் மீது
தூக்க கலக்கத்துடன்
சோர்வுடன்
கண்கள் சொக்கியிருக்கும் வீரன்! ...தொடர்ந்து வாசியுங்கள்

எங்கும் எப்போதும்
யாருமற்ற வனாந்தரத்தில்
மனிதர்கள் புழங்கும் தெருக்களில்
அந்தரங்கத்தில்
பொதுவில்
எங்கும் ...தொடர்ந்து வாசியுங்கள்