sairams
sairams
Menu
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • சிறுகதைகள்
    • மனிதர்கள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
  • அறிமுகம்
Browse: Home » கவிதைகள் » Page 15

எல்லா பாதைகளும் சேருமிடம் ஒன்று தான்

March 18, 2008 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

மஞ்சள் வெயில் போர்த்திய வனத்தில்
இரு பாதைகளுக்கு முன் நான் நின்றிருந்தேன்.
எந்த பாதையை தேர்ந்தெடுப்பது? ...தொடர்ந்து வாசிக்க ...

வெக்கையடிக்கும் அறையின் ஜன்னல்

March 11, 2008 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

வெக்கையடிக்கும் அறையின் ஒரு மூலை.
அதில் பாதி திறந்து கிடக்கிறது ஒரு ஜன்னல். ...தொடர்ந்து வாசிக்க ...

கடைசியாக நட்சத்திரங்களை ரசித்தது எப்போது?

March 4, 2008 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

பறப்பதாய் கனவு கண்டது எப்போது?
ஒரு குழந்தை புன்னகைத்ததை நினைவுபடுத்தி பார்த்தது எப்போது? ...தொடர்ந்து வாசிக்க ...

மனமும் நிஜமும்

February 26, 2008 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

மணல்வெளி மணலாலே முழுங்கபடலாம்.
மனம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறது தாகம். ...தொடர்ந்து வாசிக்க ...

நிறைந்த பேச்சு

February 19, 2008 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

மிகவும் சாதாரண உரையாடல் தாம்.
பரஸ்பர நலம் விசாரிப்பு.
பார்க்கலாமென சம்பிரதாய விடை பெறுதல். ...தொடர்ந்து வாசிக்க ...

பிரதி

February 12, 2008 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

மண்ணை கூட உலர்த்தி விடும் எங்களூர் வெயிலில்
நூறாண்டுகளுக்கு மேலாக எங்கள் வீட்டுக்கு எதிரில்
கோயில் தூணில் வாளை சுமந்தபடி நிற்கிறது ஒரு வீரனின் சிற்பம். ...தொடர்ந்து வாசிக்க ...

மழை கட்டிய சுவர்

February 5, 2008 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

அடுத்த மின்னலுக்கு காத்திருக்கிறேன்.
நம் இருவருக்குமிடையே
மழை கட்டி கொண்டிருக்கிறது சுவரை. ...தொடர்ந்து வாசிக்க ...

வித்தியாசம்

January 29, 2008 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

இளஞ்சூட்டு தென்றலில்
மென்மையாய் வருடியபடி செல்லும் இறகாய்
உன் காமம். ...தொடர்ந்து வாசிக்க ...

முரண்

January 29, 2008 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

உன்னையும் என்னையும் பிரிப்பதாய்
நான் நினைத்த சுவர்கள் ...தொடர்ந்து வாசிக்க ...

360 டிகிரி

January 29, 2008 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

இலக்கு புரியவில்லை. ...தொடர்ந்து வாசிக்க ...

← Previous 1 … 14 15 16 Next →

வலைப்பதிவில் தேடு

மனிதர்கள்

மனிதர்கள் மனிதர்கள்
மனிதர்கள் மனிதர்கள்

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை உலகப்புகழ் புகைப்படங்களின் கதை
உலகப்புகழ் புகைப்படங்களின் கதை உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

என் நூல்

பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்

Copyright © 2023 sairams Owned by Sairam Sivakumar.

Powered by WordPress. Theme: Origin. Hosted by Milkhost.