Category: கவிதைகள்
-
தற்கொலை மேம்பாலம்
இது தற்கொலை மேம்பாலம். யார் வேண்டுமானாலும் பைக்கை ஓட்டியபடி சென்று தற்கொலை செய்து கொள்ளலாம்.
-
உன்னை போலவே ஒருவன்
அங்கங்களையும் ஒற்றுமைகளையும் அலசும் உங்கள் கண்களில் ஆச்சரிய ரேகைகள் வற்றியவுடன் எழுவது கோபமும் எரிச்சலுமாக இருக்கிறது.
-
இந்த போரில் யாருக்கும் வெற்றியில்லை
மாயஜால மந்திரவாதிகளும், சூன்யக்காரிகளும், வீரத்திற்கு புகழ் பெற்ற தளபதிகளும், தந்திரத்திற்கு பேர் வாங்கிய தலைவர்களும்
-
குற்றவுணர்வின் கண்கள்
ஒரு கடை முன்னால் தொங்குகிறது அந்த போஸ்டர். போஸ்டரில் நெகிழ்ந்த ஆடையில் தாராளமாய் தன்னை காட்டும் நடிகை. காகிதம் தான்.
-
தெருவெங்கும் முகமூடி அணிந்த மனிதர்கள்!
வீட்டிற்குள் வந்ததும் அவரவர் கண்ணாடியில் பார்த்து கொள்கிறார்கள் முகமூடி கழற்றபட்ட தங்கள் முகங்களை.
-
இருபது வருடங்கள் கழித்து ஒரு சந்திப்பு
இலையுதிர் காலம் போல நீ. காற்றில் படபடக்கும் இலைகளாய் தொய்ந்த குரல். கண்களில் குழப்பம்.
-
ஒப்பனைக்காரர்கள் வீதி
என் கரங்களின் மேலிருக்கும் கறுப்பு கறையை மறைக்க வேண்டிய கட்டாயத்தினை உணரும் போது முலைகளின் வாசம் எங்கெங்கும் எழுகிறது.
-
“இனி நம்ம சாதி பொம்பளைங்க சாதி மாறி ஆசை வைக்க கூடாது”
அடுத்த நாள் சுண்ணாம்பு குழியில் கண்டெடுக்கபட்ட கருகி போன அந்த அக்காவின் உடலும் அவளை துரத்துகின்றன
-
மரண தேவதை விழித்து இருக்கிறாள்
ஆத்மாக்களை பிழிந்து உருவாக்கிய முறுக்கு கம்பிகள் இரத்த வாடையுடன் நீளமான கோடு கிழித்து காத்து இருக்கின்றன.
-
இன்றோடு கடைசி!
அழிவு பெருங்கணத்தை காண வியர்வை வாசத்தை பொருட்படுத்தாது காத்திருக்கிறார்கள். சிலர் கூட்டநெரிசலால் கால் தவறி வெடிமருந்தில் விழுந்து புதைந்து போகிறார்கள்.