Tag: tamil poem

  • மரத்தில் கட்டப்பட்ட திருடன்

    மரத்தில் கட்டப்பட்ட திருடன்

    பெரிய தூங்குமூஞ்சி மரம். கவனித்து பார்த்தால் தான் தெரியும் மரத்தில் திருடன் ஒருவன் கட்டப்பட்டு இருப்பது. மரத்தின் நிறமாய் மாறி விட்டன கயிறும் திருடனும்.

  • சிலுவை

    சிலுவை

    பாரம் தரும் வலி. கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு தரும் சோகம். பல நூறு பார்வைகள் தாக்குவதால் வரும் தடுமாற்றம்.

  • பள்ளிக்கூட மணி

    பள்ளிக்கூட மணி

    இலைகளின் சலசலப்பு போல சில பேச்சரவம். மற்றப்படி நிரம்பி நின்றிருக்கும் நீர்நிலைப் போல பேரமைதி.

  • பெல்ட்

    பெல்ட்

    பெல்ட் உயரும் போது அது நரியின் வால். தயாராகும் போது அது பயந்து உறைந்து அடுத்த நகர்தலில் தீண்டுவதற்குத் தயாராகும் பாம்பு.

  • அழுகையின் இசை

    அழுகையின் இசை

    சற்று முன்பு பெய்த மழையின் பளபளப்பில் ஓர் இரயில் நிலையம். ஈரத் தரை விரிந்து கிடந்த பிளாட்பார்மில் சோகமுடன் அமர்ந்திருக்கிறாள் அந்தப் பெண்.

  • கவிஞன் ஒருவன்

    உலகில் இது வரை இப்படியொரு கவிஞன் இருந்ததுமில்லை; இருக்கப்போவதுமில்லை என மொழி வாழும் காலம் வரை தன் பெயர் நிலைக்க வேண்டுமென விரும்பினான்.

  • இந்தக் கணம்

    இந்தக் கணம்

    இந்தக் கணம் இன்பமாய் இருக்கிறது. வழியும் சிகரெட் புகை உடலில் எங்கோ கீதமிசைக்கிறது. இசையின் மயக்கத்தில் நடனமாடுகின்றன நரம்புகள். சூடாய் இறங்கும் தேனீர் பானம் உடலிற்குள் இளம் மழையின் அரவணைப்பு.

  • அவளும் அவளைப் பின்தொடரும் மிருகமும்

    தன் அறையிலிருந்து வெளியே வந்தவுடன் அவளை அந்த மிருகம் பின்தொடரும். அரூபமானது! வக்கிரமானது! நிழல் போல! சூடான மூச்சுக்காற்றினைப் பின்கழுத்தில் உணர்வாள்.

  • லிங்கம்

    லிங்கம்

    ஒரு மீட்டலில் இசைத்து விடுகிற வீணை தான் எனினும் ஏழு மலைத் தாண்டி ஏழு கடல் தாண்டி அலைந்து திரிந்தாலும் அதன் பசி அடங்குவதில்லை.

  • ஊர் காவல்தெய்வம்

    ஊர் காவல்தெய்வம்

    இந்த ஊரின் காவல் தெய்வமே! இன்னல் நேர்ந்தால் நோய் தீர்ப்பவளே! அந்தக் தவறைச் செய்தது நானே! அகத்திலே குற்ற உணர்வு மிகுந்திருந்தேன்!