sairams
sairams
Menu
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • சிறுகதைகள்
    • மனிதர்கள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
  • வலைப்பதிவு பற்றி…
    • அறிமுகம்
    • உள்ளடக்கம்
    • பின்தொடர்
    • தொடர்பு
    • அதிகம் பார்வையிடப்பட்ட 10
    • நண்பர்கள்
Browse: Home » tamil poem
வெறுமை

பாலை என்றால் வெறுமை

September 10, 2019 · by சாய் ராம் · in கவிதைகள்

புல் பூண்டற்ற பாலையில்

திசைகளற்ற அந்தச் சமவெளியில்

நடந்து கொண்டே இருக்கிறேன்

நகர மறுக்கும் நிலம் மீது. … ...தொடர்ந்து வாசியுங்கள்

மூளையைச் சாப்பிட முயல்கிறது

மூளையைச் சாப்பிட முயல்கிறது

June 20, 2018 · by சாய் ராம் · in கவிதைகள்

அது
என் மூளையைச் சாப்பிட முயல்கிறது.

அதை என்னால் உணர முடியும்.
அதன் சாத்தான் தன்மையை . ...தொடர்ந்து வாசியுங்கள்

என் கண்களை உற்று பார்த்து

என் கண்களை உற்று பார்த்து

May 15, 2018 · by சாய் ராம் · in கவிதைகள்

என் கண்களை
உற்று பார்த்து
நீ பேசியது…
சுவரேறிய பல்லி
என்னைப் பார்த்த போது ...தொடர்ந்து வாசியுங்கள்

ஓர் அரக்கன்

ஓர் அரக்கன்

April 23, 2018 · by சாய் ராம் · in கவிதைகள்

ஓர் அரக்கன் இங்கு வசிக்கிறான்.
அவ்வபோது அவன் தலைக்காட்டும் போதெல்லாம்
அராஜகம் தலைவிரித்தாடுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீரோடு நொந்து இருக்கிறார்கள். ...தொடர்ந்து வாசியுங்கள்

என்னுள் ஒரு குரல்

என்னுள் ஒரு குரல்

March 20, 2018 · by சாய் ராம் · in கவிதைகள்

என்னுள் ஒரு குரல் எப்போதும்!
யாவருக்கும் அது அப்படித் தானென நினைத்திருந்தேன்!
சில சமயம் இரண்டாவது குரலொன்று! ...தொடர்ந்து வாசியுங்கள்

குருடு

குருடு

November 24, 2015 · by சாய் ராம் · in கவிதைகள்

சூரியன்
நமக்கு ஒளி தருகிறது
என்கிறோம்.
அது
நம்மைக் குருடாக்கிறது. ...தொடர்ந்து வாசியுங்கள்

கூனிக் குறுகு

கூனிக் குறுகு

October 20, 2015 · by சாய் ராம் · in கவிதைகள்

வெளுத்த இரவு.
நான் பதுங்கியிருக்கவில்லை;
ஒளிந்திருக்கவில்லை;
நின்று கொண்டிருக்கிறேன். ...தொடர்ந்து வாசியுங்கள்

ஒலிகளுக்கு இடையிடையே மௌனம்

ஒலிகளுக்கு இடையிடையே மௌனம்

June 16, 2015 · by சாய் ராம் · in கவிதைகள்

மின்சாரம் இல்லை
வழக்கம் போல.
காற்றே இல்லாதது போலிருக்கிறது
இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்குள்.
ஆங்காங்கே பேட்டரி விளக்குகள்
மங்கலாய் எரிந்தபடி. ...தொடர்ந்து வாசியுங்கள்

மரத்தில் கட்டப்பட்ட திருடன்

மரத்தில் கட்டப்பட்ட திருடன்

April 28, 2015 · by சாய் ராம் · in கவிதைகள்

பெரிய தூங்குமூஞ்சி மரம்.
கவனித்து பார்த்தால் தான் தெரியும்
மரத்தில் திருடன் ஒருவன்
கட்டப்பட்டு இருப்பது.

மரத்தின் நிறமாய்
மாறி விட்டன
கயிறும்
திருடனும். ...தொடர்ந்து வாசியுங்கள்

சிலுவை

சிலுவை

February 24, 2015 · by சாய் ராம் · in கவிதைகள்

பாரம் தரும் வலி.
கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு தரும் சோகம்.
பல நூறு பார்வைகள் தாக்குவதால் வரும் தடுமாற்றம். ...தொடர்ந்து வாசியுங்கள்

1 2 … 14 Next →

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

அந்தக் கண்கள் வெற்றி களிப்பில் ஒரு முத்தம்
தியனன்மென்-சதுக்கம் நிர்வாணப் பெண்

மனிதர்கள் – புனைவும் நிஜமும்

ஆம்பிள்ளைகளை நம்பவே கூடாது நான் கடவுள்
அவனுக்குள் கேட்கும் குரல் திருமணம் வேண்டாம்

பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்

Enter your email address:

Delivered by FeedBurner

Copyright © 2019 sairams

Powered by WordPress and Origin