Tag: tamil poem

  • உன்னையும் என்னையும் பிரிப்பதாய்

    நான் நினைத்த சுவர்கள் தாம்

    இன்று நம்மிருவருக்கும் பொது.


  • சுற்றும் கடிகாரத்தில்

    சுற்றி கொண்டிருக்கிறேன்

    இலக்கு புரியவில்லை.


  • மனம் வெறுத்த பின்னரும்

    வெறுக்காது அபத்தம்.