பயமற்ற வாழ்க்கையினை அருள்பவன்

நகரம் கூட அழகாய் இருந்தது
ஜன்னல்களில்.
மக்கள் ஒரே விதமான நாற்றத்துடன்
ஜன்னலில் இருந்து குதித்து
தற்கொலைச் செய்து கொள்ள போகிறவர்கள் போன்ற
முகத்துடன் காத்திருந்தார்கள்
அவரவர் இறங்க வேண்டிய நிலையத்திற்காக. ...தொடர்ந்து வாசிக்க ...