எங்கும் எப்போதும்

யாருமற்ற வனாந்தரத்தில்
மனிதர்கள் புழங்கும் தெருக்களில்
அந்தரங்கத்தில்
பொதுவில்
எங்கும் ...தொடர்ந்து வாசிக்க ...

ஒரு பெண் மறுத்தலிக்கும் போது

உங்களுடைய மென்மையான உணர்வுளை நசுக்கும் போது
தானாய் ஒப்பு கொள்ள வேண்டும்
தானாய் தலை வணங்க வேண்டும் ...தொடர்ந்து வாசிக்க ...

பயமற்ற வாழ்க்கையினை அருள்பவன்

நகரம் கூட அழகாய் இருந்தது
ஜன்னல்களில்.
மக்கள் ஒரே விதமான நாற்றத்துடன்
ஜன்னலில் இருந்து குதித்து
தற்கொலைச் செய்து கொள்ள போகிறவர்கள் போன்ற
முகத்துடன் காத்திருந்தார்கள்
அவரவர் இறங்க வேண்டிய நிலையத்திற்காக. ...தொடர்ந்து வாசிக்க ...