யாருமற்ற வனாந்தரத்தில்
மனிதர்கள் புழங்கும் தெருக்களில்
அந்தரங்கத்தில்
பொதுவில்
எங்கும்
எப்போதும்
சன்னமாய்
ஒலித்து கொண்டே இருக்கின்றன
காலத்தின் இரைச்சல்.
யாருமற்ற வனாந்தரத்தில்
மனிதர்கள் புழங்கும் தெருக்களில்
அந்தரங்கத்தில்
பொதுவில்
எங்கும்
எப்போதும்
சன்னமாய்
ஒலித்து கொண்டே இருக்கின்றன
காலத்தின் இரைச்சல்.
Leave a Reply