மனநல காப்பகத்தில் இருந்து – 8
அரியணையில் அமர்ந்திருந்த அரசர் பிளேட்டோ
அறுந்த காதினைப் பார்த்து சினந்தபடி
அம்பலத்தில் செங்கோலிட்டு வழங்கினார் தீர்ப்பை.

ஞானமற்ற ஓவியமும் கவிதையும் உணர்ச்சிகளைப்
பிரதியெடுக்கும் இரண்டாம்கட்ட நகல்கள் மட்டுமே.
கலைஞர்களைக் கடத்துங்கள் நாட்டை விட்டே.

Comments
One response to “மனநல காப்பகத்தில் இருந்து – 8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.