பாலைவனத்தின் நடுவே
முளைத்து எழுந்து
தலைக் குனிந்து நிற்கிறது
குடிநீர் குழாய் ஒன்று.
குழாயிலிருந்து துளிர்த்து நிற்கும்
நீர் சொட்டு ஒன்று
பல்கி
சூரிய ஒளியில் பிரகாசித்து
கீழே விழ காத்திருக்கிறது.
மணல்வெளியில்
நீர் விழும் தருணத்தில்
அதனை உலர்த்த காத்திருக்கிறது
வெயில்… ...தொடர்ந்து வாசிக்க ...
பிரபஞ்ச பெருங்கடலில்
சிறு துளி நான்!
பிரபஞ்ச சிறு துளியில்
பெருங்கடல் நான்!… ...தொடர்ந்து வாசிக்க ...
அறைக்குள் தற்கொலைக்கு முயல்கிறேன்.
நீ கதவு திறக்கும் வரை
உயிரோடு இருப்பேன்.
திறக்காவிடில்
நான் சிரஞ்சீவி… ...தொடர்ந்து வாசிக்க ...
வளைந்து வளைந்து சென்றாலும்
எல்லா சாலைகளும்
நேர் கோட்டில் பயணிப்பவையே!… ...தொடர்ந்து வாசிக்க ...
என் கவிதை புரியவில்லை என
தொலைபேசியிடும் நண்பர்களே
உங்களையும்
என்னால் புரிந்து கொள்ள முடிந்தது இல்லையென என்றாவது
நான் புகார் சொன்னது உண்டா? ...தொடர்ந்து வாசிக்க ...
என்றோ ஒரு நாள்
யாரோ ஒருவர்
மரத்தின் மீது எறிந்துச் சென்ற
கருநீல நெடிய வயர் ஒன்று
மரத்தோடுப் பிணைந்து
தண்டோடுச் சுற்றி
பட்டைகளோடுக் கலந்து
பழுப்பாகி போனது.
இளவேனில்காலத்தின் தொடக்க நாளொன்றில்
அந்த வயரினுள் இருந்து
முளைத்தது
ஓர் இலை… ...தொடர்ந்து வாசிக்க ...
பரபரப்பான நகர தெருவில்
அழுக்கான டீக்கடையில்
பிளாஸ்டிக் கோப்பையில் தேநீர்
நரம்பினுள் செலுத்துகிறது
அத்தேயிலைச் செடி வளர்ந்த மண்ணின் வாசத்தையும்
அம்மலையின் சக்தியையும். ...தொடர்ந்து வாசிக்க ...

தன் மரணம்
நிகழுமிடம் அறிந்தான்.
நிகழும் விதம் தெரியும்.
இரண்டு நிமிடத்திலா?
இரண்டு வருடங்களிலா?
எப்போது என தெரியவில்லை! ...தொடர்ந்து வாசிக்க ...
மனதிற்குள் ஒரு காட்சி
உருவானது.
…உருவாக்கினேன்.
அறை.
…நெடிய அறை.
எதிர்பக்க சுவர் விலகி செல்கிறது…. ...தொடர்ந்து வாசிக்க ...

புல் பூண்டற்ற பாலையில்
திசைகளற்ற அந்தச் சமவெளியில்
நடந்து கொண்டே இருக்கிறேன்
நகர மறுக்கும் நிலம் மீது. … ...தொடர்ந்து வாசிக்க ...