Tag: கவிதை

  • ரா வெக்கை

    இரவு விளக்கு சுவரெல்லாம் ஊர்ந்து புது புது ஓவியங்களைத் தீட்டி காட்டுகிறது.

  • கண்ணாடி ரசமெல்லாம் வழிந்தோடி விட்டது

    கண்ணாடி ரசமெல்லாம் வழிந்தோடி விட்டது

    நீங்கள் மேற்கொண்ட எதோ ஒரு தொலைதூர பிரயாணத்தில் சந்தேக வியாதி உங்களைத் தொற்றி கொண்டது. உடலை உருக்கி விட்டதென சொல்கிறார்கள் எல்லாரும். உங்கள் நடை தள்ளாடுகிறது. மயங்கி விழுகிறீர்கள் ஒருநாள்.

  • உன் கண்களில் தெரியும் என் பிம்பம்

    கண்களின் ஓர் அலட்சிய சுழிப்போ துள்ளலோ அமைதியோ பதட்டமோ எனக்கான இடம் என்ன என்பதைச் சொல்கிறது.

  • பழுதாகிப் போன தண்ணீர் குழாய்

    நம் வீடோ அன்னிய இடமோ பழுதாகிப் போன தண்ணீர் குழாய் எப்போதும் பதட்டத்தை ஏற்படுத்துகிறது.

  • ஒவ்வொரு கொலைக்கும் காரணம் வேண்டும்

    உனது கழுத்தினை அழுத்தி நீ மூச்சு திணறி இறந்து போவதைப் பார்க்க போகிறேன். உன்னோடு எப்போதும் இருக்கும் அந்தச் சுகந்தம் நீ இறந்த பிறகு எவ்வளவு நிமிடங்கள் நீடிக்கும்?

  • ஹம் சத்தம்

    சாலை விளக்குகளும் எதிர் வரும் வாகனங்களின் விளக்குகளும் கலந்து இணைந்த பிறகும் தொடர்கிறது பயணம். நிற்காமல் ஓடும் தார் சாலையும் ஹம் சத்தமும் வாகனத்தை இயக்குகின்றன.

  • அவனுள் அவனாகி

    பெருமழையையும் சூறாவளியையும் கொண்டு வந்தது அவனது சோகம். விலக விலக அவனிடம் இருந்து கொண்டே இருந்தது அது. தன்னுள் நுழைந்து தேடும் போது தேடுபவனாய் மாறி போயிற்று.

  • முதுமை

    அவர் வருவதற்காக காத்து இருந்தோம். எங்கள் இளமையை மீட்பதற்காக அந்த வருகை. மீண்டும் நாங்கள் இளைஞர்களாக மாறுவோம்.

  • யாருக்கும் யார் முகமும் நினைவில் இல்லை

    முதல் முத்தத்தின் இனிமை. முதல் புணர்வின் சுவை. மறக்கவியலாத துரோகம். இருளில் செய்த குற்றம்.

  • கண்ணீரில் மிதந்து செல்லும் ரயில்

    கண்ணீரில் மிதந்து செல்கிறது ரயில். சோகம் ததும்ப அது நகருகையில் வானத்தில் இருந்து மேகங்களாய் கீழ் இறங்குகின்றன கனவுகளும், ஆசைகளும், நிராசைகளும்.