sairams
sairams
Menu
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • சிறுகதைகள்
    • மனிதர்கள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
  • அறிமுகம்
Browse: Home » கவிதை

ஓரினமாதல்

March 20, 2021 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

என்றோ ஒரு நாள்
யாரோ ஒருவர்
மரத்தின் மீது எறிந்துச் சென்ற
கருநீல நெடிய வயர் ஒன்று
மரத்தோடுப் பிணைந்து
தண்டோடுச் சுற்றி
பட்டைகளோடுக் கலந்து
பழுப்பாகி போனது.

இளவேனில்காலத்தின் தொடக்க நாளொன்றில்
அந்த வயரினுள் இருந்து
முளைத்தது
ஓர் இலை… ...தொடர்ந்து வாசிக்க ...

தேநீர் மாயம்

March 16, 2021 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

பரபரப்பான நகர தெருவில்
அழுக்கான டீக்கடையில்
பிளாஸ்டிக் கோப்பையில் தேநீர்
நரம்பினுள் செலுத்துகிறது
அத்தேயிலைச் செடி வளர்ந்த மண்ணின் வாசத்தையும்
அம்மலையின் சக்தியையும். ...தொடர்ந்து வாசிக்க ...

மரணத்தைக் கணித்தவன்

மரணத்தைக் கணித்தவன்

November 17, 2020 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

தன் மரணம்
நிகழுமிடம் அறிந்தான்.
நிகழும் விதம் தெரியும்.
இரண்டு நிமிடத்திலா?
இரண்டு வருடங்களிலா?
எப்போது என தெரியவில்லை! ...தொடர்ந்து வாசிக்க ...

காட்சி

March 10, 2020 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

மனதிற்குள் ஒரு காட்சி
உருவானது.
…உருவாக்கினேன்.

அறை.
…நெடிய அறை.
எதிர்பக்க சுவர் விலகி செல்கிறது…. ...தொடர்ந்து வாசிக்க ...

வெறுமை

பாலை என்றால் வெறுமை

September 10, 2019 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

புல் பூண்டற்ற பாலையில்

திசைகளற்ற அந்தச் சமவெளியில்

நடந்து கொண்டே இருக்கிறேன்

நகர மறுக்கும் நிலம் மீது. … ...தொடர்ந்து வாசிக்க ...

மூளையைச் சாப்பிட முயல்கிறது

மூளையைச் சாப்பிட முயல்கிறது

June 20, 2018 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

அது
என் மூளையைச் சாப்பிட முயல்கிறது.

அதை என்னால் உணர முடியும்.
அதன் சாத்தான் தன்மையை . ...தொடர்ந்து வாசிக்க ...

என் கண்களை உற்று பார்த்து

என் கண்களை உற்று பார்த்து

May 15, 2018 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

என் கண்களை
உற்று பார்த்து
நீ பேசியது…
சுவரேறிய பல்லி
என்னைப் பார்த்த போது ...தொடர்ந்து வாசிக்க ...

ஓர் அரக்கன்

ஓர் அரக்கன்

April 23, 2018 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

ஓர் அரக்கன் இங்கு வசிக்கிறான்.
அவ்வபோது அவன் தலைக்காட்டும் போதெல்லாம்
அராஜகம் தலைவிரித்தாடுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீரோடு நொந்து இருக்கிறார்கள். ...தொடர்ந்து வாசிக்க ...

என்னுள் ஒரு குரல்

என்னுள் ஒரு குரல்

March 20, 2018 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

என்னுள் ஒரு குரல் எப்போதும்!
யாவருக்கும் அது அப்படித் தானென நினைத்திருந்தேன்!
சில சமயம் இரண்டாவது குரலொன்று! ...தொடர்ந்து வாசிக்க ...

குருடு

குருடு

November 24, 2015 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

சூரியன்
நமக்கு ஒளி தருகிறது
என்கிறோம்.
அது
நம்மைக் குருடாக்கிறது. ...தொடர்ந்து வாசிக்க ...

1 2 … 14 Next →

வலைப்பதிவில் தேடு

என் நூல்

மனிதர்கள்

மனிதர்கள் மனிதர்கள்
மனிதர்கள் மனிதர்கள்

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை உலகப்புகழ் புகைப்படங்களின் கதை
உலகப்புகழ் புகைப்படங்களின் கதை உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்

Enter your email address:

Delivered by FeedBurner

Copyright © 2021 sairams Owned by Sairam Sivakumar.

Powered by WordPress. Theme: Origin. Hosted by Milkhost.