காதலியின் மண்டையோட்டை சுமந்தபடி
சுற்றி கொண்டிருக்கிறேன் நான்.
புழுக்கள் நெளிகின்றன
என் விரல்களுக்கு இடையே. ...தொடர்ந்து வாசிக்க ...
மஞ்சள் வெயில் போர்த்திய வனத்தில்
இரு பாதைகளுக்கு முன் நான் நின்றிருந்தேன்.
எந்த பாதையை தேர்ந்தெடுப்பது? ...தொடர்ந்து வாசிக்க ...
வெக்கையடிக்கும் அறையின் ஒரு மூலை.
அதில் பாதி திறந்து கிடக்கிறது ஒரு ஜன்னல். ...தொடர்ந்து வாசிக்க ...
பறப்பதாய் கனவு கண்டது எப்போது?
ஒரு குழந்தை புன்னகைத்ததை நினைவுபடுத்தி பார்த்தது எப்போது? ...தொடர்ந்து வாசிக்க ...
மணல்வெளி மணலாலே முழுங்கபடலாம்.
மனம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறது தாகம். ...தொடர்ந்து வாசிக்க ...
மிகவும் சாதாரண உரையாடல் தாம்.
பரஸ்பர நலம் விசாரிப்பு.
பார்க்கலாமென சம்பிரதாய விடை பெறுதல். ...தொடர்ந்து வாசிக்க ...
மண்ணை கூட உலர்த்தி விடும் எங்களூர் வெயிலில்
நூறாண்டுகளுக்கு மேலாக எங்கள் வீட்டுக்கு எதிரில்
கோயில் தூணில் வாளை சுமந்தபடி நிற்கிறது ஒரு வீரனின் சிற்பம். ...தொடர்ந்து வாசிக்க ...
அடுத்த மின்னலுக்கு காத்திருக்கிறேன்.
நம் இருவருக்குமிடையே
மழை கட்டி கொண்டிருக்கிறது சுவரை. ...தொடர்ந்து வாசிக்க ...
இளஞ்சூட்டு தென்றலில்
மென்மையாய் வருடியபடி செல்லும் இறகாய்
உன் காமம். ...தொடர்ந்து வாசிக்க ...
உன்னையும் என்னையும் பிரிப்பதாய்
நான் நினைத்த சுவர்கள் ...தொடர்ந்து வாசிக்க ...