Category: கவிதைகள்

  • பை முழுக்க சாவிகள்

    பை முழுக்க சாவிகள்

    மதுக்கடைகள் நிரம்பிய அந்தச் சாலைக்கு நீங்கள் என்றாவது போயிருந்தால் அவனைப் பார்த்திருப்பீர்கள். புழுதி பறக்கும் சாலையோரம் தன் பை முழுக்க சாவிகளோடு ஒன்றுக்கொன்று பேசும் உலோக சப்தத்தோடு தன் வாழ்வைச் சுமையென சுமந்து நடந்து கொண்டிருப்பான்.

  • காமம்

    பருகினால் மதுவின் சுவை. கால் வைத்து இறங்கினால் நீருக்கடியில் மலை உயர ஆழம்.

  • அனல் ஆறு

    மலை உச்சியில் பெருங்கூட்டம். எல்லாரும் முண்டியடிக்கிறார்கள் பள்ளத்தாக்கில் அனல்கங்குகளைச் சுமந்து ஓடும் ஆற்றினைக் காண. பெருத்த முலைகளையும் முட்டும் தொப்பைகளையும் தள்ளியபடி முரட்டு யானைகள் போன்ற பெண்கள் கூட்டமொன்றில் அரைபட்டு முன்னேறி கொண்டு இருக்கிறேன் நான்.

  • ரத்தத் துளிகள்

    ரயிலோ இல்லையோ பாலத்தின் எதோ ஓரிடத்தில் இருந்து ரத்தத் துளிகள் விழுந்தபடியே இருந்தன சாலையில் வருவோர் போவோர் வெகு சிலர் மீது.

  • வலியே வலியை மறக்க வைக்குமளவு

    வலியே வலியை மறக்க வைக்குமளவு அடிக்கப்பட்டு உள்ளெல்லாம் சிதைந்து நாளெல்லாம் மரணத்தை வேண்டி நிற்கும்

  • பிரபஞ்சம் நானே

    காற்றில் சலசலக்கும் மரம் சலசலப்பை உண்டாக்குகிறது என்னுள். இலைகளின் மீட்டலை உணர்கிறேன் நரம்புகளில்.

  • ரா வெக்கை

    இரவு விளக்கு சுவரெல்லாம் ஊர்ந்து புது புது ஓவியங்களைத் தீட்டி காட்டுகிறது.

  • கண்ணாடி ரசமெல்லாம் வழிந்தோடி விட்டது

    கண்ணாடி ரசமெல்லாம் வழிந்தோடி விட்டது

    நீங்கள் மேற்கொண்ட எதோ ஒரு தொலைதூர பிரயாணத்தில் சந்தேக வியாதி உங்களைத் தொற்றி கொண்டது. உடலை உருக்கி விட்டதென சொல்கிறார்கள் எல்லாரும். உங்கள் நடை தள்ளாடுகிறது. மயங்கி விழுகிறீர்கள் ஒருநாள்.

  • உன் கண்களில் தெரியும் என் பிம்பம்

    கண்களின் ஓர் அலட்சிய சுழிப்போ துள்ளலோ அமைதியோ பதட்டமோ எனக்கான இடம் என்ன என்பதைச் சொல்கிறது.

  • பழுதாகிப் போன தண்ணீர் குழாய்

    நம் வீடோ அன்னிய இடமோ பழுதாகிப் போன தண்ணீர் குழாய் எப்போதும் பதட்டத்தை ஏற்படுத்துகிறது.