Category: கவிதைகள்

  • அழுகையின் இசை

    அழுகையின் இசை

    சற்று முன்பு பெய்த மழையின் பளபளப்பில் ஓர் இரயில் நிலையம். ஈரத் தரை விரிந்து கிடந்த பிளாட்பார்மில் சோகமுடன் அமர்ந்திருக்கிறாள் அந்தப் பெண்.

  • கவிஞன் ஒருவன்

    உலகில் இது வரை இப்படியொரு கவிஞன் இருந்ததுமில்லை; இருக்கப்போவதுமில்லை என மொழி வாழும் காலம் வரை தன் பெயர் நிலைக்க வேண்டுமென விரும்பினான்.

  • இந்தக் கணம்

    இந்தக் கணம்

    இந்தக் கணம் இன்பமாய் இருக்கிறது. வழியும் சிகரெட் புகை உடலில் எங்கோ கீதமிசைக்கிறது. இசையின் மயக்கத்தில் நடனமாடுகின்றன நரம்புகள். சூடாய் இறங்கும் தேனீர் பானம் உடலிற்குள் இளம் மழையின் அரவணைப்பு.

  • அவளும் அவளைப் பின்தொடரும் மிருகமும்

    தன் அறையிலிருந்து வெளியே வந்தவுடன் அவளை அந்த மிருகம் பின்தொடரும். அரூபமானது! வக்கிரமானது! நிழல் போல! சூடான மூச்சுக்காற்றினைப் பின்கழுத்தில் உணர்வாள்.

  • லிங்கம்

    லிங்கம்

    ஒரு மீட்டலில் இசைத்து விடுகிற வீணை தான் எனினும் ஏழு மலைத் தாண்டி ஏழு கடல் தாண்டி அலைந்து திரிந்தாலும் அதன் பசி அடங்குவதில்லை.

  • ஊர் காவல்தெய்வம்

    ஊர் காவல்தெய்வம்

    இந்த ஊரின் காவல் தெய்வமே! இன்னல் நேர்ந்தால் நோய் தீர்ப்பவளே! அந்தக் தவறைச் செய்தது நானே! அகத்திலே குற்ற உணர்வு மிகுந்திருந்தேன்!

  • வெண் மஞ்சள்

    வெண் மஞ்சள்

    தெரு ஒன்று கட்டிடங்களின் காலடியில். விறுவிறுவென நடந்தபடி இருக்கிறார்கள் மனிதர்கள் எதையோ யோசித்தபடி …

  • கவிதை

    கவிதை

    பாதி எழுதி வைத்து விட்டு போகும் கவிதையின் மிச்ச வரிகள் நான் திரும்பி வருகையில் நிரம்பி இருக்கும்.

  • எப்போதும்

    எப்போதும்

    ஒரு கோப்பை தேநீர், துளிர்த்து தொடங்கும் காமம், வானத்தில் பரவி கிடக்கும் மரக்கிளைகள், என்றோ வாய்க்கிற மாடி தருணம்,

  • அட போங்க!

    உங்கள் கண்காணிப்பில் நல்ல மனிதனாக வாழ்வதை விட சுதந்திரமாக கெட்ட மனிதனாக மாறி விட்டு போகிறேன்! அட போங்க அப்பால!