Author: சாய்ராம் சிவகுமார்

  • பார்வையால் நடந்த கொலை

    யாருமற்ற வீதிகளில் கூட உன் நிழல் என்னை பின்தொடர்வதாய் உணர்கிறேன்.

  • கவிஞனின் மனநிலையில் வாழ்வது

    ஒவ்வொருவரும் தமக்கான மனநிலை ஒன்றை அறிந்தோ அறியாமலோ உருவாக்கி கொண்டு அதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு ஒரு நண்பன் இருந்தான். சந்திப்பவர்களை எல்லாம் கேலி செய்து கொண்டிருப்பான். ஜோக்குகளை உதிர்த்தபடி இருப்பான். மாதக்கணக்கில் அவனோடு நட்பு பாராட்டிய பிறகு எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. அவனிடம் இருக்கும் ஜோக்குகளின் எண்ணிக்கை கட்டாயம் 50யை தாண்டாது. இந்த 50 ஜோக்குகளை தான் அவன் சந்திக்கும் நபர்களை பொறுத்தும் சூழுல் பொறுத்தும் மாற்றி மாற்றி சொல்லி கொண்டிருக்கிறான். இந்த 50…

  • இறந்தும் இருக்கும் மனிதர்கள்

    இறந்த போன மனிதர்கள் உயிருடன் இருப்பதாய் பாவ்லா செய்கிறார்கள்.

  • தூக்கத்தில் வாழ்பவர்கள்

    இல்லாத காருக்கு கட்டிய இடத்தில் ஒரு கிழவி வைத்திருக்கிறாள் 300 ரூபாய் வாடகைக்கு ஒரு கடை.

  • அழிவே ஆனந்தம்

    காதலியின் மண்டையோட்டை சுமந்தபடி சுற்றி கொண்டிருக்கிறேன் நான். புழுக்கள் நெளிகின்றன என் விரல்களுக்கு இடையே.

  • எல்லா பாதைகளும் சேருமிடம் ஒன்று தான்

    மஞ்சள் வெயில் போர்த்திய வனத்தில் இரு பாதைகளுக்கு முன் நான் நின்றிருந்தேன். எந்த பாதையை தேர்ந்தெடுப்பது?

  • வெக்கையடிக்கும் அறையின் ஜன்னல்

    வெக்கையடிக்கும் அறையின் ஒரு மூலை. அதில் பாதி திறந்து கிடக்கிறது ஒரு ஜன்னல்.

  • கடைசியாக நட்சத்திரங்களை ரசித்தது எப்போது?

    பறப்பதாய் கனவு கண்டது எப்போது? ஒரு குழந்தை புன்னகைத்ததை நினைவுபடுத்தி பார்த்தது எப்போது?

  • மனமும் நிஜமும்

    மணல்வெளி மணலாலே முழுங்கபடலாம். மனம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறது தாகம்.

  • நிறைந்த பேச்சு

    மிகவும் சாதாரண உரையாடல் தாம். பரஸ்பர நலம் விசாரிப்பு. பார்க்கலாமென சம்பிரதாய விடை பெறுதல்.