Author: சாய்ராம் சிவகுமார்
-
பிரதி
மண்ணை கூட உலர்த்தி விடும் எங்களூர் வெயிலில் நூறாண்டுகளுக்கு மேலாக எங்கள் வீட்டுக்கு எதிரில் கோயில் தூணில் வாளை சுமந்தபடி நிற்கிறது ஒரு வீரனின் சிற்பம்.
-
மழை கட்டிய சுவர்
அடுத்த மின்னலுக்கு காத்திருக்கிறேன். நம் இருவருக்குமிடையே மழை கட்டி கொண்டிருக்கிறது சுவரை.
-
தொடக்கப் புள்ளி
இந்த வலைப்பதிவை முதன்முதலாக கூகுள் பிளாக்கரில் தொடங்கிய போது நான் எழுதிய வலைப்பதிவு அறிமுகம். இந்த வலைப்பதிவு தொடங்கியது ஏன்? என்கிற கேள்விக்கான விடை!