பிரதி
மண்ணை கூட உலர்த்தி விடும் எங்களூர் வெயிலில்
நூறாண்டுகளுக்கு மேலாக எங்கள் வீட்டுக்கு எதிரில்
கோயில் தூணில் வாளை சுமந்தபடி நிற்கிறது ஒரு வீரனின் சிற்பம். ...தொடர்ந்து வாசிக்க ...
மழை கட்டிய சுவர்
அடுத்த மின்னலுக்கு காத்திருக்கிறேன்.
நம் இருவருக்குமிடையே
மழை கட்டி கொண்டிருக்கிறது சுவரை. ...தொடர்ந்து வாசிக்க ...
வித்தியாசம்
இளஞ்சூட்டு தென்றலில்
மென்மையாய் வருடியபடி செல்லும் இறகாய்
உன் காமம். ...தொடர்ந்து வாசிக்க ...
முரண்
உன்னையும் என்னையும் பிரிப்பதாய்
நான் நினைத்த சுவர்கள் ...தொடர்ந்து வாசிக்க ...
360 டிகிரி
இலக்கு புரியவில்லை. ...தொடர்ந்து வாசிக்க ...
ஆறுதல்
மனம் வெறுத்த பின்னரும் ...தொடர்ந்து வாசிக்க ...
தொடக்கப் புள்ளி
இந்த வலைப்பதிவை முதன்முதலாக கூகுள் பிளாக்கரில் தொடங்கிய போது நான் எழுதிய வலைப்பதிவு அறிமுகம். இந்த வலைப்பதிவு தொடங்கியது ஏன்? என்கிற கேள்விக்கான விடை! ...தொடர்ந்து வாசிக்க ...