Author: சாய்ராம் சிவகுமார்

  • பிரதி

    மண்ணை கூட உலர்த்தி விடும் எங்களூர் வெயிலில் நூறாண்டுகளுக்கு மேலாக எங்கள் வீட்டுக்கு எதிரில் கோயில் தூணில் வாளை சுமந்தபடி நிற்கிறது ஒரு வீரனின் சிற்பம்.

  • மழை கட்டிய சுவர்

    அடுத்த மின்னலுக்கு காத்திருக்கிறேன். நம் இருவருக்குமிடையே மழை கட்டி கொண்டிருக்கிறது சுவரை.

  • வித்தியாசம்

    இளஞ்சூட்டு தென்றலில் மென்மையாய் வருடியபடி செல்லும் இறகாய் உன் காமம்.

  • முரண்

    உன்னையும் என்னையும் பிரிப்பதாய் நான் நினைத்த சுவர்கள்

  • 360 டிகிரி

    இலக்கு புரியவில்லை.

  • ஆறுதல்

    மனம் வெறுத்த பின்னரும்

  • தொடக்கப் புள்ளி

    இந்த வலைப்பதிவை முதன்முதலாக கூகுள் பிளாக்கரில் தொடங்கிய போது நான் எழுதிய வலைப்பதிவு அறிமுகம். இந்த வலைப்பதிவு தொடங்கியது ஏன்? என்கிற கேள்விக்கான விடை!