
ஊர் காவல்தெய்வம்
இந்த ஊரின் காவல் தெய்வமே!
இன்னல் நேர்ந்தால் நோய் தீர்ப்பவளே!
அந்தக் தவறைச் செய்தது நானே!
அகத்திலே குற்ற உணர்வு மிகுந்திருந்தேன்!
குளிர்ந்த ஏரிநீரில் மூச்சடக்கி மூழ்கி
உன் பார்வையில் இருந்து தப்பஎண்ணினேன்!
பாய்ந்த ஒரு வெண்ணொளி நீரைக்
கிழித்து ஏரியைப் பற்றி எரித்தது!
பார்வையிலிருந்தும் தப்பிக்க முடியவில்லை…
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
http://www.Nikandu.com
நிகண்டு.காம்