குவாண்டம் தற்கொலை

அறைக்குள் தற்கொலைக்கு முயல்கிறேன்.
நீ கதவு திறக்கும் வரை 
உயிரோடு இருப்பேன்.
திறக்காவிடில்
நான் சிரஞ்சீவி.