தன் மரணம் நிகழுமிடம் அறிந்தான். நிகழும் விதம் தெரியும். இரண்டு நிமிடத்திலா? இரண்டு வருடங்களிலா? எப்போது என தெரியவில்லை! சதுரங்க ஆட்டக்காரனின் கவனத்தோடு தன் நேரத்தை நகர்த்தி நகர்த்தி விளையாடுகிறான். விளையாட்டின் சுவாரஸ்யம் நிரம்பி ஓடி மரண பயத்தைக் கூட சற்றே மூடியிருக்கிறது. வாய் விட்டு சிரிக்கிறான் அவனுக்கு எதிரில் அரூபமாய் விளையாடுபவன்!
![](https://sairams.com/wp-content/uploads/2015/01/fear01.jpg)
Leave a Reply