சூரியன்
நமக்கு ஒளி தருகிறது
என்கிறோம்.
அது
நம்மைக் குருடாக்கிறது.
பிற நட்சத்திரங்களைப் பார்க்க விடாமல்
குருடாக்கிறது.
நீ
உன் அன்பு பெருவெள்ளத்தால்
என்னை அரவணைக்க விரும்புகிறாய்.
அது என்னைக் குருடாக்கிறது.
சூரியன்
நமக்கு ஒளி தருகிறது
என்கிறோம்.
அது
நம்மைக் குருடாக்கிறது.
பிற நட்சத்திரங்களைப் பார்க்க விடாமல்
குருடாக்கிறது.
நீ
உன் அன்பு பெருவெள்ளத்தால்
என்னை அரவணைக்க விரும்புகிறாய்.
அது என்னைக் குருடாக்கிறது.
அருமை
இந்த வலைஉலகத்தில் யாருடைய பதிவையும் படிக்காதவர்கள் கூட முழு முழு குருடர்கள் தான்…
நன்றி…
வணக்கம்…
Leave a Reply to Nagendra Bharathi Cancel reply