ஒரு கோப்பை தேநீர்,
துளிர்த்து தொடங்கும் காமம்,
வானத்தில் பரவி கிடக்கும் மரக்கிளைகள்,
என்றோ வாய்க்கிற மாடி தருணம்,
பொதுவில் பார்க்கிற அந்நியர்கள் என
எல்லாம் அமிழ்ந்து போகிறது
மனதினுள் எப்போதும்
பெய்து கொண்டிருக்கும் மழையில்.
![](https://sairams.com/wp-content/uploads/2013/09/cup.jpg)
எப்போதும்
Comments
One response to “எப்போதும்”
-
ஆஹா… ரசித்தேன்…
அன்புடன் DD
Leave a Reply