காலமும் தூரமும்
என் தெரு
விரியும் சுருங்கும்
என் மனநிலைக்கு ஏற்ப.
வீட்டு கடிகாரம்
முள் வேகத்தை ...தொடர்ந்து வாசிக்க ...
என் வாழ்க்கை
ஓர் அசைப்படம்
அந்தப் பெரிய கட்டிடத்தின்
சுவரில்
சாலையில் செல்லும் வாகனங்களின் ஒளியால்.
நானே இருவராய்
அதை கவனித்தபடி. ...தொடர்ந்து வாசிக்க ...

XIII இரத்தப் படலம் காமிக்ஸ்
நீள மூக்கு ஸ்பைடர் மேன், ஆர்ச்சி ரோபோ, லக்கிலுக், மாடஸ்தி, இப்படியான காமிக்ஸ் உலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி கொண்ட தொடர் தான் இரத்தப் படலம். ...தொடர்ந்து வாசிக்க ...

முத்தங்களில் மூழ்கி இறந்து போதல்
ஒரு மழைத்துளி
காற்றின் அலைகளை மீறி
கம்பியாய் தடமிழுத்து
குழியில் திரண்டு நின்ற நீரில்
விழுந்து ...தொடர்ந்து வாசிக்க ...

பை முழுக்க சாவிகள்
மதுக்கடைகள் நிரம்பிய அந்தச் சாலைக்கு
நீங்கள் என்றாவது போயிருந்தால்
அவனைப் பார்த்திருப்பீர்கள்.
புழுதி பறக்கும் சாலையோரம்
தன் பை முழுக்க சாவிகளோடு
ஒன்றுக்கொன்று பேசும் உலோக சப்தத்தோடு
தன் வாழ்வைச் சுமையென சுமந்து
நடந்து கொண்டிருப்பான். ...தொடர்ந்து வாசிக்க ...
காமம்
பருகினால் மதுவின் சுவை.
கால் வைத்து இறங்கினால்
நீருக்கடியில்
மலை உயர ஆழம். ...தொடர்ந்து வாசிக்க ...
கசாப்பிற்குத் தூக்கு வேண்டாம்
குற்றம் சாட்டபட்டவர் கொடூரமானவராக இருப்பதினால் தூக்கு தண்டனையை ஆதரிக்க வேண்டுமென்று எதுவுமில்லை. மாறாக குற்றத்தின் தன்மை மிக கொடூரமாக இருக்கிற காரணத்தினாலே மரண தண்டனையை எதிர்க்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. கொடூரமான பயங்கரவாதி, குழந்தைகளைப் பலாத்காரபடுத்தி கொன்றவன் இப்படிபட்டவர்களுக்கும் கூட மரண தண்டனை தரக்கூடாது என சொல்வதில் தான் தொடங்குகிறது மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம். எத்தனை கொடூரமான குற்றவாளியாக இருந்தாலும் மரண தண்டனை என்பது கிடையாது என்பதே மனித உரிமைகளை முன்னெடுக்கும் சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியும். ...தொடர்ந்து வாசிக்க ...
அனல் ஆறு
மலை உச்சியில் பெருங்கூட்டம்.
எல்லாரும் முண்டியடிக்கிறார்கள்
பள்ளத்தாக்கில்
அனல்கங்குகளைச் சுமந்து ஓடும்
ஆற்றினைக் காண.
பெருத்த முலைகளையும்
முட்டும் தொப்பைகளையும்
தள்ளியபடி
முரட்டு யானைகள் போன்ற பெண்கள் கூட்டமொன்றில்
அரைபட்டு முன்னேறி கொண்டு இருக்கிறேன் நான். ...தொடர்ந்து வாசிக்க ...
ரத்தத் துளிகள்
ரயிலோ இல்லையோ
பாலத்தின் எதோ ஓரிடத்தில் இருந்து
ரத்தத் துளிகள் விழுந்தபடியே இருந்தன
சாலையில்
வருவோர் போவோர் வெகு சிலர் மீது. ...தொடர்ந்து வாசிக்க ...

ஜனாதிபதி பதவி தேவையா?
ஜனநாயகம் என்கிற கருத்தாக்கம் மேலும் மேலும் மேம்பட்டபடியே இருக்க வேண்டும். தவறுகளைக் கண்டு திருத்தி, விவாதித்து எப்போதுமே கூர் தீட்டபட்டு கொண்டிருக்கிற ஜனநாயகமே ஆரோக்கியமானது. சடங்குகள் என்பதும் அலங்காரங்கள் என்பதும் இனி தேவை இல்லை. ஆயில் ஊற்றி என்ஜின் சரி செய்து சின்ன பிசிறு இல்லாமல் ஜனநாயகத்தை இயக்க வேண்டிய காலகட்டத்தில் குடியரசு தலைவர் பதவியும் அதைப் போன்ற மற்ற வெற்று அலங்கார பதவிகளும் இனி இந்த நாட்டிற்கு வேண்டாம் என முடிவெடுக்கலாம். ...தொடர்ந்து வாசிக்க ...