கசாப்பிற்குத் தூக்கு வேண்டாம்

குற்றம் சாட்டபட்டவர் கொடூரமானவராக இருப்பதினால் தூக்கு தண்டனையை ஆதரிக்க வேண்டுமென்று எதுவுமில்லை. மாறாக குற்றத்தின் தன்மை மிக கொடூரமாக இருக்கிற காரணத்தினாலே மரண தண்டனையை எதிர்க்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. கொடூரமான பயங்கரவாதி, குழந்தைகளைப் பலாத்காரபடுத்தி கொன்றவன் இப்படிபட்டவர்களுக்கும் கூட மரண தண்டனை தரக்கூடாது என சொல்வதில் தான் தொடங்குகிறது மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம். எத்தனை கொடூரமான குற்றவாளியாக இருந்தாலும் மரண தண்டனை என்பது கிடையாது என்பதே மனித உரிமைகளை முன்னெடுக்கும் சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியும். ...தொடர்ந்து வாசிக்க ...

ரத்தத் துளிகள்

ரயிலோ இல்லையோ
பாலத்தின் எதோ ஓரிடத்தில் இருந்து
ரத்தத் துளிகள் விழுந்தபடியே இருந்தன
சாலையில்
வருவோர் போவோர் வெகு சிலர் மீது. ...தொடர்ந்து வாசிக்க ...