அதிசயம் தான்.
சடசடவென பெய்யும் மழையில்
உடல் எங்கும்
உள்ளுக்குள்ளாக வியாபிக்கிறது ஈரம்.
கைகளில் மட்டுமே நீர்.
எப்படி சுழற்றினாலும் மாற்றமில்லை.
கண்களை மூடும் போது
இடி இடிக்கும் சப்தம்
இமைகளுக்குள்ளாக.
கரைகிறேன்.
அதிசயம் தான்.
சடசடவென பெய்யும் மழையில்
உடல் எங்கும்
உள்ளுக்குள்ளாக வியாபிக்கிறது ஈரம்.
கைகளில் மட்டுமே நீர்.
எப்படி சுழற்றினாலும் மாற்றமில்லை.
கண்களை மூடும் போது
இடி இடிக்கும் சப்தம்
இமைகளுக்குள்ளாக.
கரைகிறேன்.
ம்ம்ம்ம்.. சான்ஸே இல்லை.. அசத்தல்.. வாழ்த்துக்கள்
Rasithu unarakkuda mudikindratha??? Sai Avargaluku!!!
ரொம்ப ரொம்ப நல்லாருக்கு.. கைமீது மட்டும் பெய்த மழை உள்ளத்தையும் நனைத்தது.
Leave a Reply to மதுரை சரவணன் Cancel reply