மோகம் வென்று
கழுத்தை அறுத்து இரத்தம் குடித்து
உதிரப் படுக்கையில் தூங்கும் போது
வருவதெல்லாம் துர்கனவுகள்.
இரத்தம் பீறிடும் போது எப்படி வலிக்கும்?
என்னுள் குத்திய ஊசிகளின் எண்ணிக்கை
அதிகரித்து கொண்டே இருக்கின்றன.
இத்தனை வலியையும் கொடையளிக்க
தினம் தினம் திரிகிறேன்
சிலுவையை சுமந்தபடி.
தொடர் கொலையாளி
Comments
3 responses to “தொடர் கொலையாளி”
-
இத்தனை வலியையும் கொடையளிக்க
தினம் தினம் திரிகிறேன்
சிலுவையை சுமந்தபடி/வார்த்தைகள் வலியுணர்த்துகின்றன நண்பரே!!
-
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை காணோமே!!
-
வருகைக்கு நன்றி தேவன்மாயம். இப்போ தமிழ்மணம் பட்டையை சேர்த்துட்டேன்.
Leave a Reply to Sai Ram Cancel reply