இருளில் தோன்றியது ஒரு நம்பிக்கை

இருள் கிழிந்து ஒரு நட்சத்திரம் விழுந்தாற் போல

விழுந்த விண்கல்லை கண்டு

அவள் கண் மூடி தனது வேண்டுதலை கடவுளுக்கு சொன்னாள்.

கண் திறந்த போது இருளில் அது மூழ்கி போயிருந்தது.