Category: கவிதைகள்

  • எங்கும் எப்போதும்

    யாருமற்ற வனாந்தரத்தில் மனிதர்கள் புழங்கும் தெருக்களில் அந்தரங்கத்தில் பொதுவில் எங்கும்

  • ஒரு பெண் மறுத்தலிக்கும் போது

    ஒரு பெண் மறுத்தலிக்கும் போது

    உங்களுடைய மென்மையான உணர்வுளை நசுக்கும் போது தானாய் ஒப்பு கொள்ள வேண்டும் தானாய் தலை வணங்க வேண்டும்

  • குருடு

    குருடு

    சூரியன் நமக்கு ஒளி தருகிறது என்கிறோம். அது நம்மைக் குருடாக்கிறது.

  • கூனிக் குறுகு

    கூனிக் குறுகு

    வெளுத்த இரவு. நான் பதுங்கியிருக்கவில்லை; ஒளிந்திருக்கவில்லை; நின்று கொண்டிருக்கிறேன்.

  • ஒலிகளுக்கு இடையிடையே மௌனம்

    ஒலிகளுக்கு இடையிடையே மௌனம்

    மின்சாரம் இல்லை வழக்கம் போல. காற்றே இல்லாதது போலிருக்கிறது இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்குள். ஆங்காங்கே பேட்டரி விளக்குகள் மங்கலாய் எரிந்தபடி.

  • மரத்தில் கட்டப்பட்ட திருடன்

    மரத்தில் கட்டப்பட்ட திருடன்

    பெரிய தூங்குமூஞ்சி மரம். கவனித்து பார்த்தால் தான் தெரியும் மரத்தில் திருடன் ஒருவன் கட்டப்பட்டு இருப்பது. மரத்தின் நிறமாய் மாறி விட்டன கயிறும் திருடனும்.

  • பயமற்ற வாழ்க்கையினை அருள்பவன்

    பயமற்ற வாழ்க்கையினை அருள்பவன்

    நகரம் கூட அழகாய் இருந்தது ஜன்னல்களில். மக்கள் ஒரே விதமான நாற்றத்துடன் ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலைச் செய்து கொள்ள போகிறவர்கள் போன்ற முகத்துடன் காத்திருந்தார்கள் அவரவர் இறங்க வேண்டிய நிலையத்திற்காக.

  • சிலுவை

    சிலுவை

    பாரம் தரும் வலி. கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு தரும் சோகம். பல நூறு பார்வைகள் தாக்குவதால் வரும் தடுமாற்றம்.

  • பள்ளிக்கூட மணி

    பள்ளிக்கூட மணி

    இலைகளின் சலசலப்பு போல சில பேச்சரவம். மற்றப்படி நிரம்பி நின்றிருக்கும் நீர்நிலைப் போல பேரமைதி.

  • பெல்ட்

    பெல்ட்

    பெல்ட் உயரும் போது அது நரியின் வால். தயாராகும் போது அது பயந்து உறைந்து அடுத்த நகர்தலில் தீண்டுவதற்குத் தயாராகும் பாம்பு.