
மூளையைச் சாப்பிட முயல்கிறது
அது
என் மூளையைச் சாப்பிட முயல்கிறது.
அதை என்னால் உணர முடியும்.
அதன் சாத்தான் தன்மையை . ...தொடர்ந்து வாசிக்க ...

என் கண்களை உற்று பார்த்து
என் கண்களை
உற்று பார்த்து
நீ பேசியது…
சுவரேறிய பல்லி
என்னைப் பார்த்த போது ...தொடர்ந்து வாசிக்க ...

ஓர் அரக்கன்
ஓர் அரக்கன் இங்கு வசிக்கிறான்.
அவ்வபோது அவன் தலைக்காட்டும் போதெல்லாம்
அராஜகம் தலைவிரித்தாடுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீரோடு நொந்து இருக்கிறார்கள். ...தொடர்ந்து வாசிக்க ...

என்னுள் ஒரு குரல்
என்னுள் ஒரு குரல் எப்போதும்!
யாவருக்கும் அது அப்படித் தானென நினைத்திருந்தேன்!
சில சமயம் இரண்டாவது குரலொன்று! ...தொடர்ந்து வாசிக்க ...

கடவுளைச் சந்திப்பதற்கு முந்தைய நாள்
நாளை அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்திருக்கிறது.
அவரை…
அவரா அதுவா? ...தொடர்ந்து வாசிக்க ...

உழல்
புரவியின் மீது
தூக்க கலக்கத்துடன்
சோர்வுடன்
கண்கள் சொக்கியிருக்கும் வீரன்! ...தொடர்ந்து வாசிக்க ...

எங்கும் எப்போதும்
யாருமற்ற வனாந்தரத்தில்
மனிதர்கள் புழங்கும் தெருக்களில்
அந்தரங்கத்தில்
பொதுவில்
எங்கும் ...தொடர்ந்து வாசிக்க ...

ஒரு பெண் மறுத்தலிக்கும் போது
உங்களுடைய மென்மையான உணர்வுளை நசுக்கும் போது
தானாய் ஒப்பு கொள்ள வேண்டும்
தானாய் தலை வணங்க வேண்டும் ...தொடர்ந்து வாசிக்க ...

கூனிக் குறுகு
வெளுத்த இரவு.
நான் பதுங்கியிருக்கவில்லை;
ஒளிந்திருக்கவில்லை;
நின்று கொண்டிருக்கிறேன். ...தொடர்ந்து வாசிக்க ...