Year: 2009

  • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை: வெற்றி களிப்பில் ஒரு முத்தம்

    உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை: வெற்றி களிப்பில் ஒரு முத்தம்

    டைம்ஸ் ஸ்கோயரில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தேன். கடற்படையை சார்ந்த ஒரு மாலுமி சாலையில் முரட்டுதனமாய் ஓடி வந்து கொண்டிருப்பதை பார்த்தேன். கண்ணில் படுகிற அத்தனை பெண்களை அவன் இழுத்து முத்தமிட்டு கொண்டிருந்தான். வயதான பெண்ணா? ஒல்லியா? குண்டா? இதை பற்றி எல்லாம் எந்த அக்கறையும் இல்லாமல் அவன் தன் கண்ணில் படுகிற ஒவ்வொரு பெண்ணையும் அணைத்து முத்தமிட்டான்.

  • உத்தபுரமும் காம்ரேடுகளும்

    இன்று கம்யூனிஸ்ட் தலைவர் [சிபிஎம்] பிருந்தா காரத் உத்தபுரம் கிராமத்திற்கு சென்றார். அதற்கு முன்பு காலையில் காவல்துறையினர் அவரையும் அவருடன் இருந்த காம்ரேடுகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து இருக்கிறார்கள். உத்தபுரம் கிராமத்தில் நிலவும் பிரச்சனை பற்றி அறியாதவர்கள் இங்கே படிக்கவும். சமீப காலமாக காம்ரேடுகள் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க தலித் பிரச்சனைகளில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். முக்கியமாக சிபிஎம் கட்சியினர். உத்தபுரம் கிராமம் விஷயத்தில் கூட பிரகாஷ் கரத் தொடங்கி பலர் அதிக…

  • ரோட்ல டிராபிக் ஜாம் பண்ணிட்டாளே கிழவி

    பொறுமையில்லாமல் ஹாரண் ஓலி அலறுகிறது. சாலையை கடக்க வந்த கிழவி சாலையிலே அமர்ந்து விட்டாள். பல பேர் கத்தி கொண்டிருக்கிறார்கள்.

  • உலக நாடுகள் மூலம் இலங்கை தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப முயற்சிகள் தொடங்கி விட்டன

    ப.சிதம்பரம் ஏற்கெனவே கோட்டிட்டு காட்டினார். இப்போது இங்கிலாந்து தொடங்கி மற்ற உலக நாடுகளும் தங்களுடைய எண்ணத்தை வெளிபடுத்த தொடங்கி விட்டனர். நடராஜா. விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர். இங்கிலாந்தில் வசித்து வரும் இவரை அந்நாட்டு அரசாங்கம் பலவந்தமாக இலங்கைக்கு அனுப்ப முயற்சித்தது. இலங்கை மண்ணில் கால் வைத்தால் தனது உயிருக்கு எந்தவித பாதுகாப்புமில்லை என இவர் மன்றாடியும் பயனில்லை. இறுதி முயற்சியாக இவர் அங்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் காரணமாக இவரை இலங்கைக்கு அனுப்பும்…

  • வாழ்வின் கடைசி நாள்

    இருட்டுவதற்கு முன் இந்த காகித தாள் அந்த நகரத்தில் கை மாற வேண்டும். இல்லையெனில் – அதை நினைத்தே பார்க்க முடியாது.

  • எனது அறையில் வசிக்கும் பாம்பு

    கனவுகளிலும் இப்போது அது வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் மனம் மீண்டும் யதார்த்திற்கு திரும்பும் போது அதை பார்த்து கொள்கிறேன்.

  • அவர்களுக்கு நம்மை பற்றி உண்மையிலே அக்கறை எதுவும் கிடையாது

    நம்முடைய துன்பங்கள் ஹீரோக்களின் அவஸ்தை அல்ல. நம்முடைய அலறல் வீரத்தின் வெளிபாடும் அல்ல. நாம் கடைசியாய் வீழும் போது நமக்கான அழக்குரல் உண்மையில் நமது கற்பனை தான்.

  • முப்பது வருடங்களாக முடிவுறாத தேடல்

    கிழவனது கண்ணிமை முடிகளை எறும்புகள் பாதி மென்று ஒன்று போல தைத்து விட்டாற் போல வலி. அந்த வலியோடு தான் தினமும் அந்த கிழவனின் தூக்கம் கலையும்.

  • மனிதர்கள் – வீடு வீடாக சோப்பு விற்கும் மூதாட்டி

    பக்கத்தில் இருந்த ஓர் அனாதை இல்லத்தில், ‘உங்கள் குழந்தைகளை நாங்கள் இலவசமாக படிக்க வைக்கிறோம்,’ என்கிற உறுதிமொழி கொடுத்து முதல் இரு குழந்தைகளை வாங்கி கொண்டார்கள். சில மாதங்கள் கழித்து திடீரென ஒரு நாள் அவரது வீட்டிற்கு ஆட்கள் வந்து அந்த குழந்தைகளை வெளிநாட்டில் படிக்க வைக்க போகிறோம், சில வருடங்கள் கழித்து அவர்கள் உங்களிடமே திரும்ப வந்து விடுவார்கள் என்று சொன்னார்கள். ஆனால் அந்த சில வருடங்கள் வரவே இல்லை. என் குழந்தைகள் என்னவானார்கள் என்று…

  • விழிப்பே இல்லாத கனவு

    விழிப்பே இல்லாத கனவு

    தினமும் காலையில் கண் விழித்தவுடன் இன்றாவது மேகங்களின் போராட்டம் முடிவிற்கு வந்து விட்டதா என்கிற ஆர்வத்துடன் வீட்டிற்கு வெளியே வந்து பார்க்க தொடங்கினேன்.