உன்னையும் என்னையும் பிரிப்பதாய்
நான் நினைத்த சுவர்கள் தாம்
இன்று நம்மிருவருக்கும் பொது.
உன்னையும் என்னையும் பிரிப்பதாய்
நான் நினைத்த சுவர்கள் தாம்
இன்று நம்மிருவருக்கும் பொது.
சுற்றும் கடிகாரத்தில்
சுற்றி கொண்டிருக்கிறேன்
இலக்கு புரியவில்லை.
மனம் வெறுத்த பின்னரும்
வெறுக்காது அபத்தம்.