sairams
sairams
Menu
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • சிறுகதைகள்
    • மனிதர்கள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
  • அறிமுகம்
Browse: Home » பயம்
ஒலிகளுக்கு இடையிடையே மௌனம்

ஒலிகளுக்கு இடையிடையே மௌனம்

June 16, 2015 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

மின்சாரம் இல்லை
வழக்கம் போல.
காற்றே இல்லாதது போலிருக்கிறது
இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்குள்.
ஆங்காங்கே பேட்டரி விளக்குகள்
மங்கலாய் எரிந்தபடி. ...தொடர்ந்து வாசிக்க ...

மரத்தில் கட்டப்பட்ட திருடன்

மரத்தில் கட்டப்பட்ட திருடன்

April 28, 2015 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

பெரிய தூங்குமூஞ்சி மரம்.
கவனித்து பார்த்தால் தான் தெரியும்
மரத்தில் திருடன் ஒருவன்
கட்டப்பட்டு இருப்பது.

மரத்தின் நிறமாய்
மாறி விட்டன
கயிறும்
திருடனும். ...தொடர்ந்து வாசிக்க ...

பள்ளிக்கூட மணி

பள்ளிக்கூட மணி

February 17, 2015 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

இலைகளின் சலசலப்பு போல
சில பேச்சரவம்.
மற்றப்படி
நிரம்பி நின்றிருக்கும் நீர்நிலைப் போல
பேரமைதி. ...தொடர்ந்து வாசிக்க ...

பெல்ட்

பெல்ட்

January 13, 2015 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

பெல்ட் உயரும் போது
அது
நரியின் வால்.
தயாராகும் போது
அது
பயந்து உறைந்து
அடுத்த நகர்தலில் தீண்டுவதற்குத் தயாராகும்
பாம்பு. ...தொடர்ந்து வாசிக்க ...

வலைப்பதிவில் தேடு

மனிதர்கள்

மனிதர்கள் மனிதர்கள்
மனிதர்கள் மனிதர்கள்

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை உலகப்புகழ் புகைப்படங்களின் கதை
உலகப்புகழ் புகைப்படங்களின் கதை உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

என் நூல்

பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்

Copyright © 2023 sairams Owned by Sairam Sivakumar.

Powered by WordPress. Theme: Origin. Hosted by Milkhost.