
நான் ஏன் கவிதை எழுதுகிறேன் – பத்து காரணங்கள்
1. எனக்குக் கவிதை எழுத தெரியும் என நம்புகிறேன்.
2. எனக்குக் கவிதை எழுத வராது. அதனால் கவிதை எழுதுவதற்குப் பழகுகிறேன்.
3. கவிதை ஒரு போதை. ...தொடர்ந்து வாசிக்க ...

கவிஞனின் மனநிலையில் வாழ்வது
ஒவ்வொருவரும் தமக்கான மனநிலை ஒன்றை அறிந்தோ அறியாமலோ உருவாக்கி கொண்டு அதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு ஒரு நண்பன் இருந்தான். சந்திப்பவர்களை எல்லாம் கேலி செய்து கொண்டிருப்பான். ஜோக்குகளை உதிர்த்தபடி இருப்பான். மாதக்கணக்கில் அவனோடு நட்பு பாராட்டிய பிறகு எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. அவனிடம் இருக்கும் ஜோக்குகளின் எண்ணிக்கை கட்டாயம்
தொடக்கப் புள்ளி
இந்த வலைப்பதிவை முதன்முதலாக கூகுள் பிளாக்கரில் தொடங்கிய போது நான் எழுதிய வலைப்பதிவு அறிமுகம். இந்த வலைப்பதிவு தொடங்கியது ஏன்? என்கிற கேள்விக்கான விடை! ...தொடர்ந்து வாசிக்க ...