sairams
sairams
Menu
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • சிறுகதைகள்
    • மனிதர்கள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
  • வலைப்பதிவு பற்றி…
    • அறிமுகம்
    • உள்ளடக்கம்
    • பின்தொடர்
    • தொடர்பு
    • அதிகம் பார்வையிடப்பட்ட 10
    • நண்பர்கள்
Browse: Home » கவிதைகள் » தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
வெக்கையுறவு

வெக்கையுறவு

November 30, 2010 · by சாய் ராம் · in கவிதைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்

ஒவ்வொரு முறையும்
ஒரே மாதிரி தான் நிகழ்கிறது.

அவனிடமிருந்து விலகி
நான் முதலில் தேடுவது
துண்டைத் தான்.
எப்போதும்
கைக்கெட்டும் தூரத்தில் எடுத்து வைக்க வேண்டும் என
நினைத்தாலும்
அது பிறகு மீண்டும் நிகழும் வரை
நினைவிற்கு வருவதேயில்லை. ...தொடர்ந்து வாசியுங்கள்

வார்த்தைகளை திருடிச் சென்றவன்

January 26, 2010 · by சாய் ராம் · in கவிதைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்

சற்று முன்பு எனது வார்த்தைகளை திருடிச் சென்றவன்
இதோ இந்த நகரின் ஏதோ ஓர் இருள்சந்தினுள்
அதனை திறந்து பார்ப்பான். ...தொடர்ந்து வாசியுங்கள்

பக்கத்தில் படுத்திருக்கும் பெண் யாரென தெரியவில்லை

பக்கத்தில் படுத்திருக்கும் பெண் யாரென தெரியவில்லை

September 29, 2009 · by சாய் ராம் · in கவிதைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்

இது என் வீடுமில்லை.
இங்கு இதற்கு முன் வந்ததாய்
ஞாபகமும் இல்லை. ...தொடர்ந்து வாசியுங்கள்

ரோட்ல டிராபிக் ஜாம் பண்ணிட்டாளே கிழவி

September 8, 2009 · by சாய் ராம் · in கவிதைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்

பொறுமையில்லாமல் ஹாரண் ஓலி அலறுகிறது.
சாலையை கடக்க வந்த கிழவி சாலையிலே அமர்ந்து விட்டாள்.
பல பேர் கத்தி கொண்டிருக்கிறார்கள். ...தொடர்ந்து வாசியுங்கள்

விழிப்பே இல்லாத கனவு

விழிப்பே இல்லாத கனவு

June 23, 2009 · by சாய் ராம் · in கவிதைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்

தினமும் காலையில் கண் விழித்தவுடன்
இன்றாவது மேகங்களின் போராட்டம்
முடிவிற்கு வந்து விட்டதா என்கிற
ஆர்வத்துடன் வீட்டிற்கு வெளியே வந்து
பார்க்க தொடங்கினேன். ...தொடர்ந்து வாசியுங்கள்

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

தியனன்மென்-சதுக்கம் நிர்வாணப் பெண்
வெற்றி களிப்பில் ஒரு முத்தம் அந்தக் கண்கள்

மனிதர்கள் – புனைவும் நிஜமும்

நான் கடவுள் ஆம்பிள்ளைகளை நம்பவே கூடாது
திருமணம் வேண்டாம் அவனுக்குள் கேட்கும் குரல்

பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்

Enter your email address:

Delivered by FeedBurner

Copyright © 2021 sairams

Powered by WordPress and Origin