Author: சாய்ராம் சிவகுமார்

  • தேநீர் மாயம்

    பரபரப்பான நகர தெருவில் அழுக்கான டீக்கடையில் பிளாஸ்டிக் கோப்பையில் தேநீர் நரம்பினுள் செலுத்துகிறது அத்தேயிலைச் செடி வளர்ந்த மண்ணின் வாசத்தையும் அம்மலையின் சக்தியையும்.

  • மரணத்தைக் கணித்தவன்

    மரணத்தைக் கணித்தவன்

    தன் மரணம் நிகழுமிடம் அறிந்தான். நிகழும் விதம் தெரியும். இரண்டு நிமிடத்திலா? இரண்டு வருடங்களிலா? எப்போது என தெரியவில்லை!

  • காட்சி

    மனதிற்குள் ஒரு காட்சி உருவானது. …உருவாக்கினேன். அறை. …நெடிய அறை. எதிர்பக்க சுவர் விலகி செல்கிறது….

  • பாலை என்றால் வெறுமை

    புல் பூண்டற்ற பாலையில் திசைகளற்ற அந்தச் சமவெளியில் நடந்து கொண்டே இருக்கிறேன் நகர மறுக்கும் நிலம் மீது.

  • மூளையைச் சாப்பிட முயல்கிறது

    அது என் மூளையைச் சாப்பிட முயல்கிறது. அதை என்னால் உணர முடியும். அதன் சாத்தான் தன்மையை .

  • என் கண்களை உற்று பார்த்து

    என் கண்களை உற்று பார்த்து

    என் கண்களை உற்று பார்த்து நீ பேசியது… சுவரேறிய பல்லி என்னைப் பார்த்த போது

  • ஓர் அரக்கன்

    ஓர் அரக்கன்

    ஓர் அரக்கன் இங்கு வசிக்கிறான். அவ்வபோது அவன் தலைக்காட்டும் போதெல்லாம் அராஜகம் தலைவிரித்தாடுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீரோடு நொந்து இருக்கிறார்கள்.

  • என்னுள் ஒரு குரல்

    என்னுள் ஒரு குரல்

    என்னுள் ஒரு குரல் எப்போதும்! யாவருக்கும் அது அப்படித் தானென நினைத்திருந்தேன்! சில சமயம் இரண்டாவது குரலொன்று!

  • கடவுளைச் சந்திப்பதற்கு முந்தைய நாள்

    நாளை அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்திருக்கிறது. அவரை… அவரா அதுவா?

  • உழல்

    உழல்

    புரவியின் மீது தூக்க கலக்கத்துடன் சோர்வுடன் கண்கள் சொக்கியிருக்கும் வீரன்!