Month: April 2015

  • மரத்தில் கட்டப்பட்ட திருடன்

    மரத்தில் கட்டப்பட்ட திருடன்

    பெரிய தூங்குமூஞ்சி மரம். கவனித்து பார்த்தால் தான் தெரியும் மரத்தில் திருடன் ஒருவன் கட்டப்பட்டு இருப்பது. மரத்தின் நிறமாய் மாறி விட்டன கயிறும் திருடனும்.

  • பயமற்ற வாழ்க்கையினை அருள்பவன்

    பயமற்ற வாழ்க்கையினை அருள்பவன்

    நகரம் கூட அழகாய் இருந்தது ஜன்னல்களில். மக்கள் ஒரே விதமான நாற்றத்துடன் ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலைச் செய்து கொள்ள போகிறவர்கள் போன்ற முகத்துடன் காத்திருந்தார்கள் அவரவர் இறங்க வேண்டிய நிலையத்திற்காக.