Month: February 2015
-
சிலுவை
பாரம் தரும் வலி. கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு தரும் சோகம். பல நூறு பார்வைகள் தாக்குவதால் வரும் தடுமாற்றம்.
-
பள்ளிக்கூட மணி
இலைகளின் சலசலப்பு போல சில பேச்சரவம். மற்றப்படி நிரம்பி நின்றிருக்கும் நீர்நிலைப் போல பேரமைதி.