கவிதைகள்
ஓரிரவு வானத்தில் தோன்றியது அந்த வெண் வட்டம். கவிதைகளை மழையாய் பொழிந்து அது விடை பெறும் போது எங்கள் வீட்டில் குவிந்திருந்தன வார்த்தைகள்.
கதைகள்
என்னைப் பற்றி
Month:
December 2013
கவிதை
Dec 10, 2013
பாதி எழுதி வைத்து விட்டு போகும் கவிதையின் மிச்ச வரிகள் நான் திரும்பி வருகையில் நிரம்பி இருக்கும்.