Month: June 2011
-
பயம் உருவமாகும் போது
இந்தக் கணம். இதை என் கனவுகளில் பார்த்திருக்கிறேன். மென்பனியில் வரைகோடாய் நீ தெரிவதை போல ஆழ்மனதில் இது எங்கோ எனக்கு தெரிந்தபடியே தான் இருந்திருக்கிறது.
-
கை மீது மட்டும் பெய்யும் மழை
அதிசயம் தான். சடசடவென பெய்யும் மழையில் உடல் எங்கும் உள்ளுக்குள்ளாக வியாபிக்கிறது ஈரம். கைகளில் மட்டுமே நீர். எப்படி சுழற்றினாலும் மாற்றமில்லை.