Month: June 2011

  • பயம் உருவமாகும் போது

    இந்தக் கணம். இதை என் கனவுகளில் பார்த்திருக்கிறேன். மென்பனியில் வரைகோடாய் நீ தெரிவதை போல ஆழ்மனதில் இது எங்கோ எனக்கு தெரிந்தபடியே தான் இருந்திருக்கிறது.

  • கை மீது மட்டும் பெய்யும் மழை

    அதிசயம் தான். சடசடவென பெய்யும் மழையில் உடல் எங்கும் உள்ளுக்குள்ளாக வியாபிக்கிறது ஈரம். கைகளில் மட்டுமே நீர். எப்படி சுழற்றினாலும் மாற்றமில்லை.