sairams
sairams
Menu
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • சிறுகதைகள்
    • மனிதர்கள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
  • அறிமுகம்
Browse: Home » 2010 » June

குருதி மழை

June 29, 2010 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

இருளின் ஊடாக குருதி மழையில்
நனைந்து கிடக்கிறோம்
நாங்கள் இருவரும்.
அவள் இதழோரம் கொஞ்சம் மிச்சமிருக்கிறது
அவளால் கொல்லபட்டவனின் இரத்தம். ...தொடர்ந்து வாசிக்க ...

காகிதத்தை மை தொடும் கணம்

June 8, 2010 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

சருகுகள் கூட விட்டு போன நிலப்பரப்பில்
பட்டு போன மரம் போல
அதன் காய்ந்த பட்டை போல
அவன் கிடக்கிறான்.
கேள்விகுறி போல கிடக்கிறது
அவன் உடல்.
முதுமையும் காயங்களும் உடலெங்கும். ...தொடர்ந்து வாசிக்க ...

சுயத்தை மறத்தல்

June 1, 2010 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

நான்கைந்து நாட்களாக ஒரே உடை.
கலைந்த தலைமுடி.
தாடி.
இமைக்காதது போல அலைபாயும் கண்கள்.
சிந்தனையைப் போர்த்திக் கொண்ட உடல். ...தொடர்ந்து வாசிக்க ...

வலைப்பதிவில் தேடு

மனிதர்கள்

மனிதர்கள் மனிதர்கள்
மனிதர்கள் மனிதர்கள்

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை உலகப்புகழ் புகைப்படங்களின் கதை
உலகப்புகழ் புகைப்படங்களின் கதை உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

என் நூல்

பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்

Copyright © 2023 sairams Owned by Sairam Sivakumar.

Powered by WordPress. Theme: Origin. Hosted by Milkhost.