புது வருடப் பிறப்பு – எதற்கு இந்த பரபரப்பு?
சிறு வயதில் இருந்தே எனக்கு புது வருட பிறப்பு என்பது தீபாவளி, பொங்கல் போல ஒரு பண்டிகை தான். வளர்ந்ததும் புது வருட பிறப்பு என்பது எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டிய தினமாக மாறியது. மொழி தெரியாத ஊரில் சுற்றியது, இலக்கில்லாத பயணத்தில் கழித்தது, நண்பர்களுடன் சண்டை போட்டது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது என புது வருட முதல் தின நிகழ்வுகள் திட்டமிட்டோ அல்லது திட்டம் இல்லாமலோ எதோ ஒரு மறக்க முடியாத நிகழ்வுகளை கொண்டதாகவே அமைகின்றன.சென்னை திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயில் அருகே மென்சனில் தங்கியிருந்த நாட்களில் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு மெரீனா கடற்கரையில்… ...தொடர்ந்து வாசிக்க ...
எங்கெங்கும் பெண்களின் உடல்கள்
தடித்தவை! இளைத்தவை! பெருந்தலை!
நீண்டவை! குறுகியவை!
சில படமெடுக்கும்! சில சுருங்கி கிடக்கும்!
ஒன்றன் மேல் ஒன்றாய் நெளிந்து கொண்டு இருக்கும்
ஆயிரக்கணக்கான சர்ப்பங்கள் ...தொடர்ந்து வாசிக்க ...