எனது அறையில் வசிக்கும் பாம்பு
கனவுகளிலும் இப்போது அது வந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு முறையும்
மனம் மீண்டும் யதார்த்திற்கு திரும்பும் போது
அதை பார்த்து கொள்கிறேன். ...தொடர்ந்து வாசிக்க ...
அவர்களுக்கு நம்மை பற்றி உண்மையிலே அக்கறை எதுவும் கிடையாது
நம்முடைய துன்பங்கள் ஹீரோக்களின் அவஸ்தை அல்ல.
நம்முடைய அலறல் வீரத்தின் வெளிபாடும் அல்ல.
நாம் கடைசியாய் வீழும் போது நமக்கான அழக்குரல் உண்மையில் நமது கற்பனை தான். ...தொடர்ந்து வாசிக்க ...