ஒவ்வொரு முறையும்
ஒரே மாதிரி தான் நிகழ்கிறது.
அவனிடமிருந்து விலகி
நான் முதலில் தேடுவது
துண்டைத் தான்.
எப்போதும்
கைக்கெட்டும் தூரத்தில் எடுத்து வைக்க வேண்டும் என
நினைத்தாலும்
அது பிறகு மீண்டும் நிகழும் வரை
நினைவிற்கு வருவதேயில்லை. தொடர்ந்து வாசியுங்கள்...