Month: June 2010
-
குருதி மழை
இருளின் ஊடாக குருதி மழையில் நனைந்து கிடக்கிறோம் நாங்கள் இருவரும். அவள் இதழோரம் கொஞ்சம் மிச்சமிருக்கிறது அவளால் கொல்லபட்டவனின் இரத்தம்.
-
காகிதத்தை மை தொடும் கணம்
சருகுகள் கூட விட்டு போன நிலப்பரப்பில் பட்டு போன மரம் போல அதன் காய்ந்த பட்டை போல அவன் கிடக்கிறான். கேள்விகுறி போல கிடக்கிறது அவன் உடல். முதுமையும் காயங்களும் உடலெங்கும்.
-
சுயத்தை மறத்தல்
நான்கைந்து நாட்களாக ஒரே உடை. கலைந்த தலைமுடி. தாடி. இமைக்காதது போல அலைபாயும் கண்கள். சிந்தனையைப் போர்த்திக் கொண்ட உடல்.