
மரணத்தைக் கணித்தவன்
தன் மரணம்
நிகழுமிடம் அறிந்தான்.
நிகழும் விதம் தெரியும்.
இரண்டு நிமிடத்திலா?
இரண்டு வருடங்களிலா?
எப்போது என தெரியவில்லை! ...தொடர்ந்து வாசிக்க ...
காட்சி
மனதிற்குள் ஒரு காட்சி
உருவானது.
…உருவாக்கினேன்.
அறை.
…நெடிய அறை.
எதிர்பக்க சுவர் விலகி செல்கிறது…. ...தொடர்ந்து வாசிக்க ...