Month: October 2014

  • அழுகையின் இசை

    அழுகையின் இசை

    சற்று முன்பு பெய்த மழையின் பளபளப்பில் ஓர் இரயில் நிலையம். ஈரத் தரை விரிந்து கிடந்த பிளாட்பார்மில் சோகமுடன் அமர்ந்திருக்கிறாள் அந்தப் பெண்.