Year: 2014

  • அழுகையின் இசை

    அழுகையின் இசை

    சற்று முன்பு பெய்த மழையின் பளபளப்பில் ஓர் இரயில் நிலையம். ஈரத் தரை விரிந்து கிடந்த பிளாட்பார்மில் சோகமுடன் அமர்ந்திருக்கிறாள் அந்தப் பெண்.

  • கவிஞன் ஒருவன்

    உலகில் இது வரை இப்படியொரு கவிஞன் இருந்ததுமில்லை; இருக்கப்போவதுமில்லை என மொழி வாழும் காலம் வரை தன் பெயர் நிலைக்க வேண்டுமென விரும்பினான்.

  • இந்தக் கணம்

    இந்தக் கணம்

    இந்தக் கணம் இன்பமாய் இருக்கிறது. வழியும் சிகரெட் புகை உடலில் எங்கோ கீதமிசைக்கிறது. இசையின் மயக்கத்தில் நடனமாடுகின்றன நரம்புகள். சூடாய் இறங்கும் தேனீர் பானம் உடலிற்குள் இளம் மழையின் அரவணைப்பு.

  • உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – கறுப்பின் நிறம்

    உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – கறுப்பின் நிறம்

    மது பான விடுதியிலே தன்னை நோக்கி இளிக்கும் ஆணை அலட்சியமாய் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறாள் ஒரு பெண். செவ்வாய்க்கிழமை மதியம் ஜன்னலைத் திறந்து வைத்து உள்ளே கட்டிலில் நெருக்கமாய் இருக்கிறார்கள் ஒரு கணவன் மனைவி. ஏரிக்கரையோரமாய் தன் மகனோடு அமர்ந்திருக்கிறார் ஒரு தந்தை. மதுக்கடைக்கு வெளியே காத்திருக்கிறார்கள் இரண்டு சிறுமிகள். சரியான பராமரிப்பும் மேற்பூச்சும் இல்லா செங்கற் கட்டிடத்தில் ஒரு பத்திரிக்கையை தலைகீழாய் வாசித்தபடி அமர்ந்திருக்கிறாள் ஒரு சிறுமி. வெயின் தன் புகைப்பட கருவியோடு கண்ணுக்குப் புலப்படாதவராய் மாறி…

  • உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – ஹிப்பி

    உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – ஹிப்பி

    அது ஹிப்பிகளின் பொற்காலம். ராக் இசை விழா. பார்ப்பவர்களின் நரம்புகளைப் பதம் பார்க்கும் ராக் இசை. திடீரென யாரென தெரியாத ஓர் இளம் வயது பெண் மேடை மீது ஏறினாள். ‘எதைப் பற்றியும் கவலைப்படாத’ உடை. அலட்சிய உடல் பாவனை. இசையின் மயக்கத்தோடு மேடையில் தோன்றியவளுக்கு மேடை சங்கோஜமோ பயமோ இல்லை. இசையின் வலிய தாளங்களுக்கு நளினமாய் உடலை அசைத்து ஆடினாள். கூட்டம் கரகோஷமிட அவள் ஆடுவதைக் கேமரா புகைப்படமாய் எடுத்தது.

  • அவளும் அவளைப் பின்தொடரும் மிருகமும்

    தன் அறையிலிருந்து வெளியே வந்தவுடன் அவளை அந்த மிருகம் பின்தொடரும். அரூபமானது! வக்கிரமானது! நிழல் போல! சூடான மூச்சுக்காற்றினைப் பின்கழுத்தில் உணர்வாள்.

  • உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – இனப்படுகொலை

    உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – இனப்படுகொலை

    அந்த இடத்தில் எப்போதும் சித்ரவதை செய்யப்படுபவர்களின் ஓலம் நிரம்பியே இருக்கிறது என்று சொன்னார்கள். அருகில் இருந்த பாதையில் பயணித்தவர்கள் வழியெங்கும் பிணங்களாய் இருக்கிறது என்றார்கள். பலர் உயிரோடு புதைக்கப்பட்டார்கள். சிலரது கை கால்கள் வெட்டப்பட்டன. கொடூரமான சித்ரவதைகள் நிகழ்த்தப்பட்டன. மரணம் மட்டுமே அவர்களை அந்த நரகத்தில் இருந்து விடுவிக்கும் வழியாக இருந்தது.

  • லிங்கம்

    லிங்கம்

    ஒரு மீட்டலில் இசைத்து விடுகிற வீணை தான் எனினும் ஏழு மலைத் தாண்டி ஏழு கடல் தாண்டி அலைந்து திரிந்தாலும் அதன் பசி அடங்குவதில்லை.

  • உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – மர்லின் மன்றோ

    உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – மர்லின் மன்றோ

    அணிந்திருக்கும் உடை வெள்ளை நிறம். அவளது தலைமுடி தங்க நிறத்தில் பளபளக்கிறது. காற்றில் விரியும் உடை இறக்கைகளைப் போல் தோற்றம் கொள்கிறது. கிருஸ்துவ மரபில் மனிதர்களைக் காக்கும் தேவதையை நினைவுப்படுத்துகிறாள். அதே சமயம் கிரேக்க மரபில் வரும் காதலுக்கான கடவுள் அப்ரோடிட் காமத்திற்கு ஏங்கி நிற்பதைப் போலவும் தெரிகிறாள். அமெரிக்காவில் இன்னும் இருக்கும் பழமைவாதிகளையும் கண்டிப்பான சென்சார் போர்ட்டையும் அவள் நகைக்கிறாள். காட்சி அவளது கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவளே மேலே இருக்கும் பெண். இயற்கையின் நியதிகளை மாற்றி…

  • ஊர் காவல்தெய்வம்

    ஊர் காவல்தெய்வம்

    இந்த ஊரின் காவல் தெய்வமே! இன்னல் நேர்ந்தால் நோய் தீர்ப்பவளே! அந்தக் தவறைச் செய்தது நானே! அகத்திலே குற்ற உணர்வு மிகுந்திருந்தேன்!