Year: 2013
-
புகையால் ஆன பாதை
ஓடி கொண்டிருக்கிறேன் தூரத்தில் மரங்களால் ஆன குகைக்குள் தார் சாலையில் பயணிக்கும் பேருந்தினை நோக்கி.
-
முள்
முட்கள் முளைப்பது முள்செடிக்கும் வலிக்கும் என்பது என் உடலில் முட்கள் முளைத்த போது தான் புரிந்தது. முட்செடியாய் இருப்பது அதற்கு விருப்பமில்லை என்பதும்.
-
சட்டைகள் யாரைத் தேர்ந்தெடுக்கும்?
ஷோரூமில் பார்ப்பதற்கும் வாங்கி இரண்டொரு நாள் கழித்து பார்ப்பதற்கும் சட்டைகள் வித்தியாசமாக தான் காட்சியளிக்கின்றன.
-
கண்ணீரும் அழுகையும் தேவைப்படும் போது வாய்ப்பதில்லை
நான் அழ வேண்டிய தருணங்களில் அழுவதில்லை. சாவு வீடுகளில் கூட. என்றோ எதோ ஓர் அர்த்தமற்ற சினிமா காட்சிக்காக சட்டென அழுகை வருகிறது.