Month: September 2012
-
முத்தங்களில் மூழ்கி இறந்து போதல்
ஒரு மழைத்துளி காற்றின் அலைகளை மீறி கம்பியாய் தடமிழுத்து குழியில் திரண்டு நின்ற நீரில் விழுந்து
-
பை முழுக்க சாவிகள்
மதுக்கடைகள் நிரம்பிய அந்தச் சாலைக்கு நீங்கள் என்றாவது போயிருந்தால் அவனைப் பார்த்திருப்பீர்கள். புழுதி பறக்கும் சாலையோரம் தன் பை முழுக்க சாவிகளோடு ஒன்றுக்கொன்று பேசும் உலோக சப்தத்தோடு தன் வாழ்வைச் சுமையென சுமந்து நடந்து கொண்டிருப்பான்.