
பேய் வீடு – பாலபாரதியின் கதைக்கு என் மறுமொழி கதை
கடற்கரையில் கதை பேசி அமர்ந்திருந்த சில இளைஞர்கள் அந்த அழகிய இளம் மனைவி உடலெல்லாம் தீ பற்றி எரிய கடலை நோக்கி ஓடுவதை பார்த்தார்கள். ...தொடர்ந்து வாசிக்க ...
கரிய வெயிலாய் இருட்டு
ஆயிரம் ஆவிகளும் முறைத்திருக்க,
அந்த முறைப்பு முதுகெலும்பில் சில்லிட்டு இருக்க,
செயலிழந்த கால்களை இழுத்தபடி
தாகத்தில் நாவறண்டு ஓடுகிறேன் ...தொடர்ந்து வாசிக்க ...
தலைப்பு செய்தியை தீர்மானிப்பது யார்?
நிருபர், செய்தி ஆசிரியர், ஊடக நிறுவன உரிமையாளர் எல்லாருக்கும் ‘ஒரு செய்தி’ (பிரபலமாக வேண்டிய ஒரு செய்தி) மிக அவசியமாக மிக அவசரமாக எப்போதும் தேவைப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. யானை பசிக்கு தீனியை உருவாக்கி கொண்டே இருக்கிற கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆனால் கிடைக்கும் செய்தியை உடனே பெரிது செய்யவும் முடியாது. அதற்கு பல கட்டுபாடுகள்/புரிந்து கொள்ள முடியாத புதிர்கள் உண்டு. ...தொடர்ந்து வாசிக்க ...
மொட்டை மாடியில் உலாவுபவர்கள்
மொட்டை மாடியில் தொடர்ந்து உலாவுபவர்களை
சாதாரணமாய் வெளியிடங்களில் இனம் காண முடியாது.
நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களும்
இருபது வயதிற்கு உட்பட்டவர்களுமே அதிகம். ...தொடர்ந்து வாசிக்க ...
ஆயிரக்கணக்கான உத்தபுரங்கள்
ஏறத்தாழ இரண்டாயிரம் தலித் குடும்பங்கள் வசிக்கிறார்கள். என்றாலும் இங்கு இருக்கும் சாதி இந்துக்கள் தலித்களை பல காலமாக புறக்கணித்து வந்திருக்கிறார்கள். 1990ம் ஆண்டு இந்த கிராமத்தில் சாதி ரீதியிலான மோதல் நடந்ததாக சொல்லபடுகிறது. இந்த மோதல் சம்பவத்தினை தொடர்ந்து சாதி இந்துக்கள் வசிக்கும் பகுதிக்கும் தலித் மக்கள் வாழும் பகுதிக்கும் இடையே 600 மீட்டர் நீள காங்ரீட் சுவர் கட்டபட்டிருக்கிறது. கிராமத்தில் உள்ள பொது வசதிகளை தலித் மக்கள் உபயோகிக்க கூடாது என்பதற்காகவே இந்த சுவர் கட்டபட்டிருக்கிறது. ஏறத்தாழ இருபது வருடங்கள் இந்த சுவர் இந்த மண்ணின் சாதி வெறியையும் அதிகாரிகளின் அலட்சியத்தையும் பறைசாற்றியபடி இருந்திருக்கிறது. ...தொடர்ந்து வாசிக்க ...
22 ஆண்டுகளாக ஒரே அறையில்
சமீபத்தில் தான் கற்று கொண்டேன்,
இந்த அறையில் என்னோடு வசிக்கும்
சிறுசிறு உயிரினங்களின் மொழியை. ...தொடர்ந்து வாசிக்க ...